நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கைக்கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் என கூறப்படுகிறது. மீனவர்களுடன் அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
எனினும் மீனவர்களை கைது சம்பவத்தை இலங்கை அரசு உறுதி செய்யவில்லை. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது,மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவடன், அவர்களது வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
கைதான மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் என கூறப்படுகிறது. மீனவர்களுடன் அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
எனினும் மீனவர்களை கைது சம்பவத்தை இலங்கை அரசு உறுதி செய்யவில்லை. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது,மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவடன், அவர்களது வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.