2000 ரூபாய் நோட்டு போலியானதா இல்லையா என்பதை கீழே உள்ள வழிமுறைகள் மூலம் சரிபாருங்கள்.போலி ரூபாய் மற்றும் நாணயங்கள் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தனர். இதனால் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே போலி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்...
செவ்வாய், 28 பிப்ரவரி, 2023
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” – மணீஷ் சிசோடியா கைது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
By Muckanamalaipatti 9:20 AM

27 2 23டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய...
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்
By Muckanamalaipatti 9:18 AM

27 2 23டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள், மதுபானக் கடை மீது கல்லெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரின் முக்கிய வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு, விபத்தில் சிக்கி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து ஏற்பட காரணமான டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள், கடை மீது கல்லெரிந்தும், இறந்தவரின் உடலை சாலையில்...
காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு
By Muckanamalaipatti 9:17 AM

28 2 23செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நரசிங்கராயன்பேட்டையில் துரைகண்ணுஎன்பவர் நரிக்குறவர் சமுதாயத்துக்கு சொந்தமான பழமையான காளி சிலையை பராமரித்து வந்துள்ளார். இதனிடையே துரைகண்ணுக்கு...
ஓட்டுக் கொட்டகையில் இயங்கும் பள்ளி- புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்கள் மனு
By Muckanamalaipatti 9:15 AM

27 2 23புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுக் கொட்டகையில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையால் உள்ளதால் புதிய கட்டடம் கோரி பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் அருகே உள்ள வைத்தூரில்ஒன்றிய தொடக்கப் பள்ளி பல ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டுக் கொட்டகையில் செயல்பட்டு வருகிறது . இந்தப் பள்ளியில் 151 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்....
மக்களால் புறக்கணிக்கப்பட்ட குப்பைகளை ஆளுனராக நியமிப்பதா? புதுவையில் முத்தரசன் ஆவேசம்
By Muckanamalaipatti 8:58 AM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், நாடு முழுவதும் ஆளுநர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டத்தில் பேசப்பட்டது.இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், “புதுச்சேரிக்கு 23 சதவீதம் தற்போது...
அல்மா தொலைநோக்கி என்றால் என்ன? அது விரைவில் புதிய சூத்திரத்தைப் பெறுமா?
By Muckanamalaipatti 8:57 AM
அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் அல்லது சப்மில்லிமீட்டர் அரே (ALMA) — 66 ஆண்டெனாக்கள் அடங்கிய ரேடியோ தொலைநோக்கி வடக்கு சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் அமைந்துள்ளது.இது, மென்பொருள் மற்றும் வன்பொருள் மேம்படுத்தல்களைப் பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ளது, இது முன்பை விட அதிக தரவைச் சேகரிக்கவும் கூர்மையான படங்களை உருவாக்கவும் உதவும்,இது தொடர்பாக, சயின்ஸ் இதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மேம்படுத்தல்கள் முடிவதற்கு சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகும்...
அவதூறு: சென்னை நபரை கைது செய்த தஞ்சை போலீஸ்
By Muckanamalaipatti 8:56 AM
27 2 23முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக ட்வீட் செய்த சென்னையைச் சேர்ந்த ஜான் ரவி என்பவரை தஞ்சாவூர் போலீஸார் கைது செய்தனர்.சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜான் ரவி சமூக ஊடகங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். பா.ஜ.க ஆதரவாளரான ஜான் ரவி தி.மு.க அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.இந்தநிலையில், பிப்ரவரி 21 அன்று ஒரு ட்வீட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள்...