வியாழன், 30 மார்ச், 2023

அரசியலில் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் வெறுப்பு பேச்சுகள் ஒழியும் – சுப்ரீம் கோர்ட்

 29 03 2023

Hate speeches, Hate speeches will go away when politicians stop using religion in politics, Supreme Court, வெறுப்பு பேச்சு, இந்தியா, உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு,  உரைகளைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தொலைதூரப் பகுதிகளில் இருந்து மக்கள் கூடிவருவதாகக் கூறியதுடன், உதிரி சக்திகள் மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காக தினசரி பேச்சுக்களை நிகழ்த்துவதாகக் கூறியுள்ளது.

வெறுப்புப் பேச்சுக்களைத் தூண்டும் சக்திகள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்து, அரசியலும் மதமும் பிரிக்கப்பட்டு, அரசியல்வாதிகள் அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், பேச்சுக்கள் இல்லாமல் போய்விடும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கூறியது.


source https://tamil.indianexpress.com/india/supreme-court-says-hate-speeches-will-go-away-when-politicians-stop-using-religion-in-politics-623098/