இலங்கை கடற்படை தளபதி ரவீந்தர குணரத்னே விசாகப்பட்டினத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறுகையில், மீன்பிடி முறையில் தான் பிரச்னை என்பது தமிழக அரசுக்குத் தெரியும், தடை செய்யப்பட்ட இரட்டை வலை மீன்பிடி முறையால் மீன் வளம் அழிந்து போகும். எனவே தடைசெய்யப்பட்ட இரட்டை வலை முறையில் மீன் பிடிப்பதை கைவிட்டால் மீனவர் பிரச்னை தீரும். இந்திய மீனவர்கள்,எல்லை தாண்டி வருவதில் பிரச்னை இல்லை. மீனவர்களை விடுவிப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். கச்சத்தீவு ஒப்பந்தம் பல இடங்களில் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
சனி, 6 பிப்ரவரி, 2016
Home »
» தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை கைவிட்டால் மீனவர் பிரச்னை தீரும்: இலங்கை கடற்படை தளபதி பேட்டி
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை கைவிட்டால் மீனவர் பிரச்னை தீரும்: இலங்கை கடற்படை தளபதி பேட்டி
By Muckanamalaipatti 8:39 PM
Related Posts:
நகராட்சி நிர்வாகத் துறை வேலை வாய்ப்பு; 1933 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள உதவிப் பொறியியாளர், இளநிலை பொறியியலாளர், வரைவாளர் உள்ளிட்ட பண… Read More
மாட்டிறைச்சி வைத்திருந்த மூதாட்டியை நடுவழியில் இறக்கி விட்ட அரசு பஸ்: டிரைவர், கண்டக்டர் மீது வழக்குப் பதிவு Dharmapuri: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை. இவர் பகலில் காய்கறி வியாபாரமும், மாலையில் மாட்டு இறைச்சி ப… Read More
டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு! டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் (21.02.2024) இன்று 21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார்.&… Read More
பீகார் தொழிலாளர் மரணம்: வதந்தி பரப்பிய டிவி சேனல் மீது வழக்குப் பதிவு; சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து பீகாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் வெளியே தள்ளப்பட்டதாக பொய்யான வீடியோவை திங்கள்கிழமை வெளியிட்ட பீகார் செய்திச் சே… Read More
புயல், பெருமழையினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.26.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது!” – அமைச்சர் பெரியகருப்பன் மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழையினால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்களுக்கு ரூ.26.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெ… Read More