இலங்கை கடற்படை தளபதி ரவீந்தர குணரத்னே விசாகப்பட்டினத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறுகையில், மீன்பிடி முறையில் தான் பிரச்னை என்பது தமிழக அரசுக்குத் தெரியும், தடை செய்யப்பட்ட இரட்டை வலை மீன்பிடி முறையால் மீன் வளம் அழிந்து போகும். எனவே தடைசெய்யப்பட்ட இரட்டை வலை முறையில் மீன் பிடிப்பதை கைவிட்டால் மீனவர் பிரச்னை தீரும். இந்திய மீனவர்கள்,எல்லை தாண்டி வருவதில் பிரச்னை இல்லை. மீனவர்களை விடுவிப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். கச்சத்தீவு ஒப்பந்தம் பல இடங்களில் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
சனி, 6 பிப்ரவரி, 2016
Home »
» தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை கைவிட்டால் மீனவர் பிரச்னை தீரும்: இலங்கை கடற்படை தளபதி பேட்டி
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை கைவிட்டால் மீனவர் பிரச்னை தீரும்: இலங்கை கடற்படை தளபதி பேட்டி
By Muckanamalaipatti 8:39 PM
Related Posts:
கேரள சட்டக் கல்லூரி மாணவியின் கொடூர கொலை மார்புகளை அறுத்து, குடலை உருவி… சமீப காலத்தில் நடந்த மிகக் கொடூர கொலை இதுவாகத்தான் இருக்கும். கேரளத்தில் பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக் க… Read More
Salah time : pudukkottai Dist Only … Read More
ஈராக்கின் மசூல் நகர ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்! அதிகமாக பரப்புங்கள்" உண்மையை உலகு அறியட்டும் நம்மீதான தவறானகுருட்டு பார்வை விலகட்டும் இன்ஷா அல்லாஹ்!! ஈராக்கின் மசூல் நகர ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் ச… Read More
ரஷ்யாவில் தூக்கிலிடப்பட்டாரா நேதாஜி?- புயலைக் கிளப்பும் புதிய ஆவணங்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய புதிரின் முடிச்சுகள் அவிழாத நிலையில் சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட ஆவணங்களில் இருக்கும் தகவல்கள் புதிய பு… Read More
மிஹ்ராஜ் இரவும்..!அதன் பெயரில் நடைபெறும். ஃபித்-அத்தும்..? … Read More