வெள்ளி, 1 ஜூலை, 2016

இதை கண்டிக்காத /கண்டுகொள்ளாத

சென்னை வியாசர்பாடியில், ஐகோர்ட் வழக்கறிஞராக பணிபுரியம் ரவி என்பவர், ஐந்துபேர் கொண்ட மர்ம நபர்களால் இரண்டு நாட்களுக்கு முன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதை கண்டிக்காத /கண்டுகொள்ளாத ‪#‎காவிகள்‬ Yயாலஜி மகேந்திரன், எச்ச.ராஜா, பொட்டை கல்யாணி, வாந்தி சீனிவாசன், டுமிலிசை...... சுவாதி கொலைக்கும் மட்டும் நாய்கள் குரைப்பது ஏன்?
இதுவும் கொலை தான், அவரும் இந்து, அவருக்கும் உயிர் உண்டு, அவருக்கும் குடும்பம் உண்டு, அவரும் மனிதரே....
தமிழகத்தில் காவி அரசியலுக்கு வேலையில்லை.....

Related Posts: