வியாழன், 14 ஜூலை, 2016

சென்னை‪#‎ஐகோர்ட்டில்‬ வழக்கு தொடர உள்ளோம்

எங்களை தாக்கிய 3 போலீசாருக்கு எதிராக சென்னை‪#‎ஐகோர்ட்டில்‬ வழக்கு தொடர உள்ளோம் என்று காயமடைந்த ஆட்டோ டிரைவர் அளித்த பேட்டியில் கூறினார்.
தானாகவே முன்வந்து பல வழக்குகளை
விசாரிக்கும் உயர்நீதிமன்றம் இந்தக் கொடுமையை விசாரிக்கத் தயங்குவது ஏன்?
‪#‎பூணூல்‬ போட்டாத்தான் வழக்கு விசாரணைக்கு வருமா??என்ன

Related Posts: