வெள்ளி, 19 மே, 2017

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட குறைந்த எய்ட்ஸ் நோய் பாதிப்பு! May 19, 2017

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட குறைந்த எய்ட்ஸ் நோய் பாதிப்பு!


தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் பூஜ்ஜியம் புள்ளி மூன்று எட்டு சதவீதத்திலிருந்து பூஜ்ஜியம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதமாக எய்ட்ஸ் பாதிப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். எய்ட்ஸ் நோயை தடுக்கும் மருந்துகள் ஆய்வுக்கு உறுதுணையாக தமிழக அரசு இருக்கும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 



இந்த விழாவில் பேசிய மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், எய்ட்ஸ் நோய் புதியதாக எவருக்கும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழக அரசு தீவிரமாக  செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை எந்த விதத்திலும் புறக்கணிக்கக்கூடாது என்னும் நோக்கத்தில் மாநில அரசு செயல்படுவதாகவும் கூறினார்.

Related Posts:

  • சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல் சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல் படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடிவு..! கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சமஉரிமை வழங்கும் ப… Read More
  • Pope - கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மிகப்பெரிய அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளதாக மேற்கத்திய பத்திரிக்கைகள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. ‪#‎போப் பி… Read More
  • Islam பொதுவாகவே வீண்பேச்சுக்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்; பேசுவதாக இருந்தால் நல்லதைப் பேச வேண்டும் என ‪#‎இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக … Read More
  • பாசிஸ வெறி சங் பரிவார கும்பலின் பாசிஸ வெறி தலைவிரித்தாட துவங்கியுள்ளது. மோடியின் உண்மை முகத்தை அம்பலபடுத்திய சன் டிவி வீரபாண்டியன் தற்போது இந்த சங் பரிவாரக்… Read More
  • அவரது நடவடிக்கை மோடியின் ஆசை நாயகி விஷயத்தில் மீது அவரது நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் கொடுத்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சார்மாவின் புகாரை ஏற்று ‪#‎ம… Read More