திங்கள், 19 ஜூன், 2017

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி! June 19, 2017

பீகார் மாநிலத்தில் 7 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவி, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 10ம் வகுப்பு சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 7 பேர் கும்பல் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். 

பின்னர் சிறுமி கண்விழித்த போது அவர் ரயிலில் இருந்துள்ளார். அப்போது, பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர், குயுல் ரயில் நிலையம் அருகே, ஓடும் ரயிலில் இருந்து சிறுமியை வீசிவிட்டு தப்பினர். 

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுமி, பாட்னா அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Related Posts:

  • Hadis ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மண விருந்து கெட்ட உணவாகும். அழைப்பை ஏற்று விருந்துக்குச் செல்லாதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய… Read More
  • விசாரணை கைதிகளாக முஸ்லிம்கள ஒரு சோகக் கணக்கு... இந்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் சவுத்ரி ராஜ்ய சபையில் தாக்கல் செய்த ஒரு அறிக்கை முஸ்லிம்கள சிறைவாசம் குறித்து தெரிய… Read More
  • சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யு… Read More
  • முஸ்லீம்களை ஏமாற்றி திரியும் பிராமணபெண் / திருநங்கை அவசர செய்தி : ஃபேஸ்புக்கில் அம்சத் ஆமினா என்ற பெயரில் முஸ்லீம்களை ஏமாற்றி திரியும் பிராமணபெண் / திருநங்கை இந்த பெண்(திருநங்கை) பிராமன இனத்தை ச… Read More
  • முருங்கை மகத்துவம்..! முருங்கை வேரின் மருத்துவ குணம் முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து குறிப்பிட்ட அளவு அருந்தினால் இரைப்ப… Read More