வெள்ளி, 9 ஜூன், 2017

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு ஜீன்-17 அன்று முற்றுகையிடப்படும்.

திருமுருகன் காந்தி உட்பட நால்வரின் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை இரத்து செய்யாவிட்டால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு ஜீன்-17 அன்று முற்றுகையிடப்படும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அறிவிப்பு.

Related Posts: