
கேரளாவில் இஸ்லாத்தால் ஈர்க்கபட்டு இஸ்லாத்தை தனது மார்க்கமாக ஏற்றுகொண்ட Dr.அகிலா பிறகு ஹாதீயாவாக மாறீய பிறகு ஒரு முஸ்லீமுடன் திருமணம் முடிந்த இந்த பெண் தற்ப்பொழுது House Arrest ல் உள்ளார்.
இந்த பெண்ணின் தந்தை கேரளாவில் பா.ஜா.கா வின் முக்கிய நபர் அவர் கோர்ட்டில் தொடர்ந்த ஹோபீயஸ் கார்பஸ் மனுவினால் கேரளா நீதீமன்றம் இந்த பெண்ணின் திருமணம் செல்லாது என்று சொல்லீ ரத்து செய்துவிட்டது. தொடர்ந்து அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியில் செல்ல விடாமலும் யாரெயும் அந்த பெண்ணை சந்திக்க விடாமலும் பா.ஜா.கா வின் கண்காணிப்பு மட்டும் கேரளா போலீஸின் காவலிலும் உள்ளார் .
கேரளவில் நீதிமண்றம் தற்பொழுது காவீ மன்றமாக மாறுகிறது போல, மாடு விஷயத்திலும் மத்திய அரசின் நிலைபாடு சரிதான் என்றும் காவி மன்றம் தீர்பழித்துள்ளது இதர்க்கெதீராக பிணாராயி விஜயன் அரசாங்கம் உயர்நீதிமன்றத்திர்க்கு செல்லபோவதாக சொல்லபடுகிறது,
ஹாதீயாவுக்கு எதிரான அநீதியை கண்டித்து சென்றவாரம் சில அமைப்புகளால் கேரளா எற்ணாகுளத்தில் போராட்டம் நடைபெற்றது துடர்ன்து நடன்த காவல் துறையின் தடியடியால் பன்த் நடைபெற்றது. தர்பொழுது கேரளாவில் முகநூல்களிலும் இன்த விஷயம் தீ பற்றி எறுகிரது.