வியாழன், 7 டிசம்பர், 2023

மனிதநேய

 

இன்று; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் 1000 பால் பாக்கெட் 3 பகுதியாக பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது செம்மஞ்சேரி 500 மேடவாக்கம். 300 வெட்டுவாங்கேணி பெத்தேல் நகர் 200. #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் இஸ்லாம் தீவிரவாத மார்க்கமல்ல ; அது மனிதநேய மார்க்கம் “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது‘ தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: தமீமுத்தாரீ (ரலி) நூல்: முஸ்லிம்-95 எல்லாபுகழும் இறைவனுக்கே.!

Related Posts:

  • புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது.  இதை acid reflux என்கிறார்கள். இதிலிருந்து விடுபட ஆலோசனைகள் : நவீன மருத்துவத்தில் இதை GERD என்று குறிப்பிடுவார்கள். உணவுக் குழாய்க்கும் வயிற்… Read More
  • ‪#‎SDPI‬ 25 தொகுதிகளில் போட்டி!! எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிடும் தொகுதிகள்: ‪#‎பாளையங்கோட்டை‬, ‪#‎கடையநல்லூர்‬ , ‪#‎மதுரை‬(மத்தி),‪#‎திருவாடனை‬ ,&nbs… Read More
  • டான்சில் டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி. தொண்டையில் சதை வீங்குவதை டான்சில் என்று மக்கள் பொதுவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஐஸ்கிரீம் ச… Read More
  • உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மீண்டும் ஆயுள் தண்டனை.18 ஆண்டுகளைக் கழித்தவர்களுக்குமீண்டும் ஆயுள் தண்டனை. பாவிகளின் சட்டம், பாவமான தீர்ப்பு. யா அல்லாஹ். தாங்கிக்கொள்ள முடியாத ச… Read More
  • மூல வியாதி குணமாக: மூல வியாதி குணமாக: துத்திக் கீரை என்ற ஒன்றைகேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக்கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டுவந்தால் மூலநோய் தலைக் காட… Read More