சனி, 31 அக்டோபர், 2015

நாட்டு கொய்யா

உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம நாட்டு கொய்யா தான் நிறுபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம் நாட்டு கொய்யாப்பழம்இதன் அருமை தெரிந்தோ,தெரியாமலோ நாம்இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால்மிகவும் அக்கறையோடு உட்கொள்வோம். * நோய் எதிர்ப்பு சக்தி தரும் * கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு...

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ... ( அனுப்பி உதவியவர் நண்பர் வழக்குரைஞர் பாலு...) ...

வெள்ளி, 30 அக்டோபர், 2015

போலி பெண்ணுரிமை பேசுபவர்

பிறந்த சில வினாடிகளில் நாய்க்கு இரையான சிசு.நெஞ்சை பதற வைக்கும் படம்....இந்த கொடூரத்துக்கு காரணம் இரண்டு. முதல் காரணம்:பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்கிற பெயரில் அந்நிய ஆண்களுடன் நெருங்கி பழகுவது. முறையற்ற உறவின் மூலம் குழந்தையை பெறுவது. பிறகு அவமானத்துக்கு பயந்து பிறந்த குழந்தையை நாய்களுக்கு இரையாக்குவது. இரண்டாவது காரணம்:பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் அதை இது...

கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு..

பெண்களுக்கு “கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு...” என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் இன்று உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெண்களின் அழகை மெருகேற்றி கொள்ள பல்வேறு அழகு பொருட்கள் (Cosmetics) வந்துவிட்டன. அவ்வற்றில் ஒன்றை கூட பயன்படுத்தாத பெண்ணே உலகில் 99% இல்லை எனலாம். ஆனால் அவ்வாற்றின் தீமைகளை அறியாதவர்களே பெரும்பாலானோர். இங்கே உள்ள இந்த படத்தை பார்த்தபோது...

பொன்னான வாக்கினை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .

1 1/2 லட்சத்திற்கும் அதிகமாக தமிழ்மக்கள் குவைத்தில் இருக்கின்றோம் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பேர் இனைய தளத்தினை உபயோகிக்கின்றோம் ஆனால் GULF AIR விமான சேவை குறித்த வாக்கெடுப்பிற்கு இதுவரையிலும் வெறும் 18000 ஓட்டு மட்டுமே பதிவாகியிருக்கின்றது என்பது மிகவும் வருத்தம் அளிக்கின்றது தயவுசெய்து 1 நிமிடம் ஒதுக்கி http://gulfaircampaign.digeelabs.comஇந்தஇனைய...

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி?

++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர்...

பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது

யூத இஸ்ரேல் யஹுதிகளால் பலஸ்தீனம் தாக்கப்படுவதை நிறுத்தஇந்த இணைப்பில் உலகளவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறதுகவலைக்குரிய விசயம் என்னவென்றால் பலஸ்தீனத்திற்கு இதுவரை 30.4% வாக்குகள் மட்டுமே கிடைக்க பெற்றுள்ளதுஇன்ஷா அல்லாஹ் நீங்கலும் வாக்களியுங்கள் அனைவருக்கும் பகிருங்கள்அல்லாஹ் போதுமானவன்அநியாயக்கார இஸ்ரேலுக்கு அதிக வாக்கு சதவிகிதம்...

"பீகாரில் பா ஜ க தோற்றுப்போனால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள்"

அங்கு மட்டுமல்ல அமித் இங்கும் கொண்டாட்டமே "பீகாரில் பா ஜ க தோற்றுப்போனால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக்கொண்டாடுவார்கள்" என்று அமித் ஷா பேசியிருக்கிறார் .(டி ஒ ஐ ஏடு) அங்குமட்டுமா, இந்தியாவிலும் பட்டாசு வெடித்துக் கொண்ணடாடுவார்கள் -வீழ்ந்தான் எமது மெய்யான நரகாசுரன் என்று.நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு ஓட்டுப்போட்ட நாள்முதல் மக்கள் நொந்து கிடக்கிறார்கள். இவர்களது பாகிஸ்தான் எதிர்ப்புபேச்சு தேசபக்தியால் அல்ல ஓட்டு பக்தியால் எழுந்தது என்பதை...

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், என்னை யாரும் தடுக்க முடியாது: கர்நாடக முதல்வர்

பெங்களூர்: நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை. தற்போது சாப்பிடுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கி பேசியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகளும், மாட்டிறைச்சிக்கான தடை குறித்தும் நாடெங்கும் விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா...

எச்சரிக்கை பாசிசம்

திருமலை நாயக்கர் மகாலை இடிக்க வேண்டும் எனச் சொல்வதற்கு தமிழ்ச் சிவசேனையினர் சொல்லும் காரணம் சோழ, பாண்டிய மன்னர்களின் அரண்மனைகள் எல்லாம் இன்று இல்லையாம். நாயக்கர் கால அரண்மனையாக இது உள்ளதாம்.எனவே இது அவமானச் சின்னமாம். பாசிசம் இப்படித்தான் வரலாற்றைக் கட்டமைக்கும் என்பதை அதன் வரலாற்றை அறிந்தவர்கள் அறிவர். சோழ, பாண்டியர்களின் அரண்மனைகளை இடித்தவர்கள் என்ன நாயக்க மன்னர்களா? சோழர்களின் அரண்மனைகளைச் சுந்தர பாண்டியன் அழித்தான். பாண்டியர்களின் சின்னங்களை...

குஜராத் போலிசின் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் #‎ஆண்ட்டிசிபேட்ரி_பெயில்‬..!

இஷ்ரத் ஜஹான் உட்பட ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் என்கிற 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட குஜராத் போலிசின் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் CBI மூலமாக உண்மை வெளிப்பட்டவுடன், "Gujarat Additional Director General of Police" என்ற மிக உயர்ந்த பதவியில் இருந்த P.P. Pandey திடீரென தலைமறைவானார். பின்னர் அவரை "தேடப்படும் குற்றவாளி" என்று...

இரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு:

வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலை சேர்ந்த அப்துல் ரசாக். அவர் கூறியதாவது : வாகனங்களின் சீட் கவர் தயாரிக்கும் கடையில் 15 ஆண்டாக வேலை பார்த்தேன். சம்பளம் குடும்ப தேவைக்கு போதவில்லை. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சொந்தமாக சீட் கவர் தயாரிக்கும் கடை துவங்கினேன். இத்தொழிலில் பலர் இருந்தாலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை...

நொண்டிச்சாக்கு

சீனா பக்கம் நேபாளத்தை தள்ளிவிட்டுவிட்டார் மோடி தமிழர்களுக்காக ஏன் குரல் கொடுப்பதில்லை என்று கேட்டால் இலங்கைசீனா பக்கம் போய்விடும் அபாயம் உள்ளது என்பார்கள் பா ஜ கவினர். ஆனால்இவர்களின் அரசு நேபாளத்தை சீனா பக்கம் தள்ளிவிட்டுள்ளது ! நேபாளத்தின்மதச்சார்பற்ற- முற்போக்கு அரசியல் சாசனத்தை எதிர்த்து அதன் மீதுபொருளாதாரத் தடையை அமுல் படுத்தியுள்ளது மோடி அரசு . அந்த நாடு என்னசெய்து விட்டது என்றால் தனக்கான கச்சா எண்ணெயை சர்வதேச விலைக்குசீனாவிடமிருந்து வாங்க...

Quran -உதவி

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?'' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. திருக்குர்ஆன் 2:21...

பத்ம பூஷண் வரை எட்டி விட்டது விருதுளைத் திருப்பித்தரும் போராட்டம்

பத்ம பூஷண் வரை எட்டி விட்டதுவிருதுளைத் திருப்பித்தரும் போராட்டம் இப்போது பத்ம பூஷண் வரை எட்டி விட்டது.அதைத் திருப்பித் தந்துள்ள பிரபல விஞ்ஞானி பி எம் பார்கவா கூறியிருக்கிறார் :"அறிவியலுக்காக நான் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட விருதுகளில் பத்ம பூஷண் ஒரு சிறப்பு இடத்தை வகித்தது . ஆனால் அரசு மதத்தை நிறுவனமயப்படுத்தவும் ,சுதந்திரத்தை-அறிவியல் உணர்வைக் கட்டுப்படுத்தவும் முயலுவதைக்...

வியாழன், 29 அக்டோபர், 2015

Hadis - (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), புகாரி 564...

சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்..!!

மத்திய அரசின் உயரிய விருதான "பத்மஸ்ரீ" விருதை திருப்பி அளித்த பெண் எழுத்தாளர்...!!! நாட்டில் நடக்கும் சகிப்புத்தன்மையினால் ஏற்படும் சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக பஞ்சாப் மாநில மூத்த பெண் எழுத்தாளர் தலீப் கவுர் தனக்கு வழங்கிய "பத்மஸ்ரீ" விருதை திருப்பி தந்துள்ளார். உத்திரபிரதேச மாநில தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக...

மக்கள் தொடர்பு முகம்

கலை 10 மணி முதல்  1 வரை - மக்கள்  தொடர்பு  முகம் நடைபெறும்  , இடம் பழைய ஹை ஸ்கூல்  -முபட்டி. மக்கள் கலந்து கொள்ளவும். Photo ---thanks to முக்கண்ணாமலைப்பட்டி பக்கம...

ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கம் நண்டுகள் மற்றும் மீன்களை அடியோடு அழித்துவிட்டது

இதெல்லாம் நம்ம ஊர்வயல்களில் சாதாரணமாக பார்த்தது. ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கம் நண்டுகள் மற்றும் மீன்களை அடியோடு அழித்துவிட்டது. இந்த புகைப்படத்தை இன்று முகநூலில் காண்கிறோம். சிலவருடங்களுக்கு பிறகு வரலாற்று பாடத்தில் படிக்கும் நிலை ஏற்படும்.இயற்கை வேளாண்மையை நேசிப்போம...

என்ன கொடுமை

...

அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு

தமிழ் இஸ்லாம்அரபு நாட்டில் வாழும் மாற்றுமத சகோதரனின் அருமையான பதிவு! உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது. இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும்...

முறையான வடிகால் வசதி இல்லாமல், தெருவுகுல் பாயும் சகடை நீர்.

பல வருடங்களாக .....முறையான வடிகால் வசதி இல்லாமல், தெருவுகுல் பாயும் சகடை நீர். பஞ்சயத் பணிகளை செயல் படவிடாமல் முட்டுகடயாக உள்ள - தனிமனிதன்... . இடு குறித்து பொதுமகள் மற்றும் சமுக ஆர்வளர்க  கோரிக்கை விடுத்துள்ளனர் . இந்த பகுதியை பற்றி சிறிய விபரங்கள் 1) சுமார் 14அடி அகலம் - 525அடி நீளம் ( 1948 ) ஆண்டு எப் எம் படி (பச்சை கொடு மற்றும் கரும் சிவப்பு கொடு) 2) சிவப்பு...

காந்தியை கொன்ற கூட்டத்தின் மாட்டு

காந்தியை கொன்ற கூட்டத்தின் மாட்டு அரசியலை தோலுறிக்கும் நா.ம.கட்சி தலைவர் நடிகர் கார்த்திக். (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk')); காந்தியை...

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 27/10/2015 ...

புதன், 28 அக்டோபர், 2015

படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்..!

டீனியா (Tinea) என்ற பூஞ்சையினால் ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான் இதன் அறிகுறி. படர்தாமரை உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களில் விரைவாகத் தாக்கும். தலை, அக்குள், தொடை இடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கும்போது ஆங்காங்கே வழுக்கையான திட்டுகள் காணப்படும். படர்தாமரை நகங்களைப்...

வீட்டுக்கு ஒரு பப்பாளி… இனி யாரும் இல்லை சீக்காளி!

‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே…’ என்கிற பழமொழியை மாற்றி நண்பர்கள் என்னைப்பார்த்து ”நான் வரும் பின்னே.. என் தொப்பை வரும் முன்னே’’ என்று சொல்லி கிண்டல் பண்றாங்க.. தொந்தியை குறைக்க தந்தி வேகத்தில் ஒருவழி சொல்லுங்க.” நாட்டில் உள்ள அனேகம் குண்டர்களின் ஒட்டுமொத்த வேண்டுக்கோள் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு மருத்துவர் சொல்லும் ஒரே தீர்வு ‘பப்பாளி சாப்பிடுங்க.’ ‘அய்யா!...

கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை : சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல்படுத்துவதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரைத்துள்ளார். மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் கட்டாயமாக்குவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு மத்திய...