
உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதனால், வாயு சம்பந்தமான நோய் நிவர்த்தி அடைகிறது. பூண்டைத் துவையல் செய்தும் சாப்பிட்டு வரலாம். இரத்தக் கொதிப்பிற்குப் பூண்டைச் சுட்டு இரண்டு மூன்று திரியைக் கொடுத்து வரலாம். வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்திவிடும். பூண்டு இலேகியமாகவும் செய்து சாப்பிடலாம். இதை நெடுநாள் வைத்திருந்து சாப்பிடலாம்.