வியாழன், 19 நவம்பர், 2015

மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது நிகழ்ச்சியில்

ஊராட்சி தலைவர் பைரோஸ்பீவி கவுன்சிலர் குர்சித் பீவி துனைத்தலைவர் ஹைதர் அலி வார்டு உறுப்பினர் சேக் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செவிலியர் கலந்துகொண்டு 30 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மருத்துவமனை வளாகத்தில் நட்டனர் மரக்கன்றுகளை
முறையாக பராமரிப்போம் என உறுதிமொழி தலைவர் தலைமையில் ஏற்றனர்