நான் இப்பொழுது ஊரில் இருக்கிறேன்.இது மார்கழி மாதமாகாயால் இந்து சகோதரர்களுக்கு பக்தி பரவசமிக்கமாதம் .காலையில் நான் பஜ்ரு(சுபுஹ்)தொழுக்காக எழுந்திருக்கும்போது எங்கள் கிராமத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள அத்தனை கோவில்களிலும் கடவுள் துதி(மவ்லூது)ப் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும்.மேலும் இது ரபீவுல் அவ்வல் மாதமாகயால் மாலை நேரத்தில் பள்ளிவாசல்களில் நபி புகழ்(மவ்லூது)பாடல்கள் பாடுவார்கள்.இந்துக்களின் கடவுள் நம்பிக்கைப்படி அவர்கள் கோவிலில் கடவுள் துதிப் பாடல்களைத்தான் பாடுகிறார்கள்.ஆனால் பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.எச்சரிக்கையும் இருக்க பள்ளியில் உட்கார்ந்துகொண்டு முஹையதீன்.ஷாகுல்ஹமீது.மற்றும் நபி ஸல் ஆகியோர்களை அழைத்து உதவிகோருவதில் பயனுண்டா.பாவமுண்டா!?
செவ்வாய், 22 டிசம்பர், 2015
Home »
» பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.
பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.
By Muckanamalaipatti 5:25 PM
Related Posts:
மரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் படம் பொறிக்கின்ற வேலை செய்யலாமா? மரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் படம் பொறிக்கின்ற வேலை செய்யலாமா?… Read More
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும்? … Read More
பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு! கர்நாடகாவை போன்று மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, அது ஒருபோதும்… Read More
ஜம்மு காஷ்மீரில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது உண்மைதான் - சத்யபால் மாலிக் Credit NS7.tv 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது உண்மை… Read More
அகண்ட_பாரதம்_வேண்டும்_என்று_உளரிய சங்கிக்கு செருப்படி பதில் வீடியோ … Read More