நான் இப்பொழுது ஊரில் இருக்கிறேன்.இது மார்கழி மாதமாகாயால் இந்து சகோதரர்களுக்கு பக்தி பரவசமிக்கமாதம் .காலையில் நான் பஜ்ரு(சுபுஹ்)தொழுக்காக எழுந்திருக்கும்போது எங்கள் கிராமத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள அத்தனை கோவில்களிலும் கடவுள் துதி(மவ்லூது)ப் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும்.மேலும் இது ரபீவுல் அவ்வல் மாதமாகயால் மாலை நேரத்தில் பள்ளிவாசல்களில் நபி புகழ்(மவ்லூது)பாடல்கள் பாடுவார்கள்.இந்துக்களின் கடவுள் நம்பிக்கைப்படி அவர்கள் கோவிலில் கடவுள் துதிப் பாடல்களைத்தான் பாடுகிறார்கள்.ஆனால் பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.எச்சரிக்கையும் இருக்க பள்ளியில் உட்கார்ந்துகொண்டு முஹையதீன்.ஷாகுல்ஹமீது.மற்றும் நபி ஸல் ஆகியோர்களை அழைத்து உதவிகோருவதில் பயனுண்டா.பாவமுண்டா!?
செவ்வாய், 22 டிசம்பர், 2015
Home »
» பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.
பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.
By Muckanamalaipatti 5:25 PM
Related Posts:
பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி! 28 6 23தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன… Read More
பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம் – பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு!! 28 8 23பிரதமரின் வருகையை முன்னிட்டு பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருக… Read More
புதிய மின் கட்டண முறை: பகலில் குறைவு, இரவில் அதிகம்; நுகர்வோரை எப்படி பாதிக்கும்? 28 6 23ஒரே நாளில் பகல் மற்றும் இரவு நேரங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களை வெளியிடுவதற்கான நகர்வை நோக்கி மத்திய அரசு சமிக்ஞை செய்துள்ளது. … Read More
நாடாளுமன்ற நிதியை பயன்படுத்தாத மாநில பட்டியலில் 3ஆம் இடத்தில் தமிழ்நாடு; இத்தனை கோடிகள் வீணா? 27 6 23நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தாத மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் 48.2 சதவீதம் நாடாளு… Read More
அமெரிக்காவில் எதிர்ப்பு: மணிப்பூர் கலவலத்தை தடுக்காமல் பிரதமர் ஊர் சுற்றுகிறார்; வைகோ கடும் தாக்கு 28 6 23Vaiko press meetகோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அனைத்து சாதியினரும் அர்ச்சகர்… Read More