திங்கள், 21 டிசம்பர், 2015

ஒருங்கினைப்பாளர் ஆன தென்காசி சுலைமான் சேட்

இந்திய தேசிய லீக் கட்சி திருவாரூர்'s photo.

இந்திய தேசிய லீக் கட்சியின் நெல்லை மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஆன தென்காசி சுலைமான் சேட்
சமுதாய பணிகளையும்"சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்சிறைவாசிகளின் விடுதலைக்காகவும் சட்ட ரீதியாகவும்
"ஜனநாயகம் ரீதியாகவும் அவர்களின் விடுதலைக்காக களப்பணியாற்றி வந்தார்...
சிறைவாசிகளின் விடுதலைக்காக அதிகமாக களப்பணி மேற்கொள்ளப்படுவதை அறிந்தே
தமிழக உளவுதுறை சிறைவாசிகள் பற்றிய சிந்தனையே இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வதை அறிந்தே
காவல்துறை சுலைமான் சேட் மிது தேசிய பாதுகாப்பு சட்டம்(NSA) என்ற பொய்யான வழக்கை பதிவு செய்து சிறைசாலையில் அடைத்தது....
அதன் பிறகு ஜனநாயகம் மீதுள்ள நம்பிக்கையில் காவல்துறை தலைவர்"
தமிழக முதல்வர் தனிப்பிரிவு"மாவட்ட ஆட்சியர்"மாவட்ட கண்காணிப்பாளர்"
என அனைத்து தரப்பினரிடம் சென்று மனு அளித்தோம்...
அதில் எந்த ஒரு பயனும் இன்று வரை இல்லை....
பிறகு நிதீமன்றம் மேல் உள்ள நம்பிக்கையில் சட்டரிதீயாக வழக்கை சந்தித்தோம்....
அல்லாஹ்வின் உதவியாலும்"முஸ்லிம்களின் தூஆ பரக்கத்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA)Bort வழக்கு உடையும் வாய்ப்பு இருந்தது....
பிறகு சுலைமான் சேட் வெளியில் வந்தால் சிறைவாசிகளின் விடுதலைக்காக இன்னும் அதிகமாக களப்பணியாற்றுவார் என தெரிந்து கொண்ட தமிழக உளவுதுறையினர்...
சுலைமான் சேட் மீது மேலும் ஒரு பொய்யான வழக்கை(மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கையும்)புதிததாக பதிவு செய்தார்கள்...
சுலைமான் சேட் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பதிவு செய்யும் போது கூட போடாத ஒரு வழக்கை தேசிய பாதுகாப்பு சட்டம் உடைய இருக்கும் நிலையில் பதிவு செய்வது....
முஸ்லிம்கள் மீது கொண்ட வெறுப்புணர்வுவை இந்த தமிழக அரசும் தமிழக உளவுதுறை அதிகாரிகளின் நன்கு கற்று தந்து விட்டார்கள்...
இந்த மதவாத அரசை கண்டீத்தும்"தமிழக உளவுத்துறை அதீகாரிகளையும் கண்டீத்தும்"
தென்காசியில் அனைத்து சகோதரே அமைப்பையும் ஒன்று திரட்டி கண்டன ஆர்பாட்டம் இன்ஷா அல்லாஹ் நடைப்பெறும்"என தெரிவித்து கொள்கிறோம்....