மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட் நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்த உதவாத வகையில் அமைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது நிதிநிலை அறிக்கையில் மக்கள் மீதான மறைமுக வரிகளை உயர்த்தியும், விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் கொள்முதல் விலைகளை...
திங்கள், 29 பிப்ரவரி, 2016
அரசு இ-சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்
By Muckanamalaipatti 10:07 PM
முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு இ-சேவை மையத்தில் பணம் செலுத்தி பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
”மாணவர்களுக்கு தேவையான முதல்...
புதுக்கோட்டை அருகே ஐஓபி வங்கியில் கொள்ளை முயற்சி
By Muckanamalaipatti 10:06 PM
புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து கொள்ளையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் அரசுடமை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வாடகைக்கட்டடத்தில் இயங்கி வந்த இவ்வங்கி...
இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்
By Muckanamalaipatti 8:07 AM
இந்தியாவில் இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம் பெற்றுள்ளது என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் இடம் பெற்றுள்ளது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலகட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள்:
இந்தியாவில் 32.5 கோடி இண்டர்நெட் பயன்படுத்துவோர்கள் உள்ளனர். இதில், மகாராஷ்டிரா...
ஜாட் போராட்டத்தின்போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டு பலாத்காரம்? அதிர்ச்சியில் ஹரியானா
By Muckanamalaipatti 8:06 AM
சண்டிகர்: சாலையில் சென்ற வாகனங்களில் பயணித்த பெண்களை, ஜாட் போராட்டக்காரர்கள், இழுத்துச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு ஜாட் இன மக்கள் ஹரியானா மாநிலத்தில், போராட்டம்...
தப்லீக் ஜமாத்பற்றி
By Muckanamalaipatti 7:58 AM
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));தப்லீக் ஜமாத்பற்றிPosted by Jeddah TNTJ on Sunday, February 28, 2...
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
ஜனநாயக அரசியல்
By Muckanamalaipatti 12:20 PM
ஜனநாயக ரீதியாக: அரசியல் செய்பவர்கள் / செய்தவர்கள் , தாங்கள் செய்த நல்ல திட்டங்களை வைத்து பிரச்சாரம் செய்வது வழக்கம். நல்லது எதுவும் செய்யாமல் அடுத்தவர்களை குறை கூறி / குறை சொல்லி அரசியல் செய்யும். அநாகரிகமான அரசியல், இந்தியாவில் தவிர வேறெங்கும் கானகிடைகாது.
...
“ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்..! பாசிசத்தை வேரறுப்போம்!”
By Muckanamalaipatti 12:12 PM

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலைபிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெல்ஃபேர் பார்ட்டியின்தேசியத் தலைவர் இல்யாஸ் அவர்களும் பொதுச் செயலாளர்ஹம்ஸா அவர்களும் டெல்லியில் நடைபெற்றசெய்தியாளர் சந்திப்பில் கூறினர்.
“மோடிக்கு எதிராகப் பேசுவதே தேச துரோகம்தான் என்றுஅலீகரைச் சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் கூறுகிறார்.மோடிக்கு எதிராகவும் சங்பரிவாரங்களுக்கு...
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக் கொண்டால்
By Muckanamalaipatti 12:10 PM
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக் கொண்டால், கவனமாகச் செயல்பட்டு நமது பணத்தைக் காப்பாற்றிக் கொண்வதுடன் திருடனையும் பிடிபடவைக்க முடியும்.
ATM ன் பயன்பாடு நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் ATM ஐ பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், திருடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ATM ல் பணம் எடுக்கும்போது, திருடர்கள்...
கல்லூரியில் அரசியலை பற்றி விவாதிக்க கூடாதா ?
By Muckanamalaipatti 12:00 PM

சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என பாஜக வின் ஹெச் ராஜாவால் சொல்லபட்ட சகோதரி அபரஞ்சிதாவின் கருத்து மிகவும் ரசித்தேன் ..
அம்பானியும் அதானியும் வியாபாரத்தில் அரசியல் செய்யலாம் மோடியும் அத்வானியும் அரசியலில் வியாபாரம் செய்யலாம் நாங்கள் கல்லூரியில் அரசியலை பற்றி விவாதிக்க கூடாதா ? எம்மை வருங்கால நாட்டின் தூண்கள் என கருதுவது உண்மையனால் நாங்கள் விவாதிக்கும் அரசியலை தடுப்பது...
எங்கே இந்த 20 “தேச துரோகிகள்”.. லிஸ்ட் போட்டு தேடும் டெல்லி போலீஸ்!
By Muckanamalaipatti 9:34 AM
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சர்ச்சைக்குரியதாக கருதப்படும் விழாவில் கலந்து கொண்ட 20 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியலை டெல்லி போலீஸார் தயாரித்துள்ளனர். இந்த 20 பேரும் தேச துரோகிகள் என்று டெல்லி போலீஸ் வர்ணித்துள்ளது. இவர்களைக் கைது செய்ய நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாம். பிப்ரவரி 9ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவின்போது இந்தியாவுக்கு எதிராக கோஷம் போட்டவர்களிடையே...
இது தான் சட்டமா .. ?
By Muckanamalaipatti 9:34 AM

தமிழ் நாட்டில் ஆவணப்படம் மூலம் கலவரத்தை நடத்த திட்டமிட்ட இந்து முன்னணிக்கு காவல் துறை பாதுகாப்பு. .
கலவரத்தை தடுக்க காவல் துறையில்புகார் அளித்த இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட செயலாளர் தம்பி அபுதாலிப் (எ) அபூ 506/2 சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு....
இது தான் சட்டமா .. ?
அபுதாலிப் உட்பட அப்துர்ரஹ்மான் , அப்பாஸ் மூன்று பேரைக் கைது செய்ததையும் திண்டுக்கல்...
கோடைக்கால சிறப்பு பயிற்சிகள் ஈரோட்டில்
By Muckanamalaipatti 9:30 AM
கோடைக்கால சிறப்பு பயிற்சிகள் ஈரோட்டில் தரமான முறையில் சுயதொழில் ஆர்வம் உள்ளவர்களுக்காக சிறப்பான வகுப்புகள் இதனுடன் விற்பனை /வியாபார யுக்திகள் கற்பிக்கப்படும் . contact : 99424-93854 மேலும் FEB 28 தேதிக்குள் பதிவு செய்து கொள்பர்களுக்கு பயிற்சி கட்டணத்தில் சலுகை உண்டு . ✔ Professional மெஹந்தி பயிற்சி ✔ Professional Designer Jewellery Making (பேஷன் டிசைனர் நகை தயாரிப்பு )✔ Terracotta நகை தயாரிப்பு பயிற்சி மற்றும் விற்பனை முறைகள் ✔...
தனியாக வசிக்கும் இளம்பெண் வீட்டு முன்பு தொடர்ந்து ஆணுறை வீசிச்சென்ற போலீஸ் எஸ்.ஐ.: கண்காணிப்பு காமிராவில் சிக்கினார்
By Muckanamalaipatti 9:23 AM
கேரள மாநிலம் கண்ணனூர் போலீஸ் சரகம் பகுதியைசேர்ந்த இளம்பெண் தனியே வசித்து வருகிறார். இவரது கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளம்பெண் காலையில் எழுந்து வாசலை பார்க்கும்போது வாசலில் 2 முதல் 4 வரையிலான ஆணுறை பாக்கெட்டுகள் கிடந்தன.
தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து எடக்காடு போலீசில் புகார் செய்தார்....
லக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் - ஏர் இந்தியா அறிவிப்பு !!!!
By Muckanamalaipatti 9:21 AM

Baggage wrapped up with rope for check-in at KFIA (King Fahd International Airport-Dammam) is not permitted.
விமானத்தில் பயணிக்கும் பொழுது நாம் கொண்டு செல்லும் லக்கேஜ் மற்றும் இதர பொருள்களின் மீது கயிறுகளை கட்டி பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம்.இவ்வாறு கயிறுகளை பயன்படுத்துவதால், விமான நிலையத்தில் லக்கேஜ்ஐ இழுத்து செல்லும் கன்வேயர் பெல்டில் இக்கயிறுகள் சிக்கி நிறைய...
வக்கீல் வேஷத்தில் பத்திரிகையாளர்களை தாக்கிய பிஜேபி கைகூலி
By Muckanamalaipatti 9:19 AM

இவன்தான் டெல்லி நீதிமன்றத்தில் வக்கீல் வேஷத்தில் பத்திரிகையாளர்களை தாக்கிய பிஜேபி தலைவர்களின் கைகூலி
யார் என்றே தெரியாத சிலர் திடீர் என்று வழக்கறிஞர் உடை அணிந்து வந்து அங்கிருந்த பத்திரிக்கையாளர்களையும், மாணவர்களையும் தாக்கினர் என்று செய்திதாளில் ஊடகவாசிகள் சொல்லி "யாருனே தெரியலேன்னு" சொன்னார்களே அவர்கள் இவர்கள்தான். எல்லாம் காசுதான். காசு கொடுத்தா உண்மைய உடனே மாத்தி செய்தி...
PVC PIPE BENDING தொழில்
By Muckanamalaipatti 9:18 AM

12500 ரூபாய் முதலீட்டில் PVC PIPE BENDING தொழில் செய்து வாரம் 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்,ஒவ்வொருக்கும் தனித்தனியாக Training வழங்கப்படும், pvc bend செய்ய தேவையான heater,dye, மற்றும் அனைத்து பொருள்களும் வழங்கப்படும்,நீங்கள் bend செய்த பைப்புகளை நாங்களே எடுத்துக் கொள்கிறோம்.Place :Trichy,Pettavaithalai(ஏதேனும் ஒரு நாள்,ஒரு மணி நேரம் மட்டும்)training வர இயன்றவர்கள்...
சனி, 27 பிப்ரவரி, 2016
நூல் வெளியீட்டு நிகழ்ச்சி :சிதம்பரத்தின் பேச்சு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
By Muckanamalaipatti 6:12 PM
நேற்று டெல்லியில் ப.சிதம்பரத்தின் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் தொடர்ந்து வாரந்தோறும் சென்ற ஆண்டு எ.ழுதிய 51 கட்டுரைகளின் தொகுப்பு.
Standing Guard - A Year in Opposition எனும் இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், கபில் சிபல், சீதாராம் எச்சூரி, ஷிவ் விஸ்வநாதன் முதலிதோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் சிதம்பரத்தின் பேச்சு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இந்திய மக்கள் பெரிய அளவில் எதிர் எதிராகப் பிளவுண்டு இருந்த...
Law
By Muckanamalaipatti 6:09 PM
Types of Writs .
There are five types of Writs - Habeas Corpus, Mandamus, Prohibition, Certiorari and Quo warranto.
1. Habeas Corpus"Habeas Corpus" is a Latin term which literally means "you may have the body." The writ is issued to produce a person who has been detained , whether in prison or in private custody, before a court and to release him if such detention is found illegal.
2. MandamusMandamus is a Latin word, which means "We Command"....
முகவரியின்றி பிரசுரித்த நபரை கண்டிக்கிறோம்.
By Muckanamalaipatti 6:04 PM

இந்த போஸ்டர் தலைமையின் கவனத்திற்கு வந்தது. மார்க்கம் தெரிந்த ஒரு தமுமுக சகோதரனின் வாசகமாக இது இருக்க முடியாது. முகவரியின்றி பிரசுரித்த நபரை கண்டிக்கிறோம...
இந்தியாவில் தேச துரோகிகளால் நிரம்பிய மாநிலம் எது தெரியுமா ?: பட்டியலை பாருங்கள் !
By Muckanamalaipatti 6:00 PM
இந்தியாவில் தேச விரோத குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை, தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிடும் வருடாந்திர அறிக்கையை வைத்து, அதுல் தாகூர் என்பவர் ஆய்வு செய்ததில், தேச விரோதிகள் அதிகம் வசிக்கும் மாநிலங்கள் எவை எவை என்று கண்டறிந்திருக்கிறார்.
*அதன்படி, 2014-ம் ஆண்டு தேச விரோத குற்றத்தின் கீழ், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களே...
PAVER BLOCK - ரோடு
By Muckanamalaipatti 2:19 PM

முக்கண்ணாமலைபட்டி செங்குளம் பகுதி தவ்ஹித் ஜமாத் பெண்கள் மதரசா செல்லும் வழி புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் PAVER BLOCK - ரோடு
thanks to
முக்கண்ணாமலைப்பட்டி பக்க...
தவ்ஹீதில் இருப்பவர்கள் யார்?
By Muckanamalaipatti 2:13 PM
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));⬆⬆⬆⬆⬆⬆⬆⬆↗↗தவ்ஹீதில் இருப்பவர்கள் யார்?❓❓❓❓⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫Posted by Jeddah TNTJ on Friday, February 26, 2...
கன்ஹையா குமார் என்ன பேசிவிட்டார்?
By Muckanamalaipatti 2:11 PM
அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது ?
இதோ வாசித்துக் காட்டுகிறோம். நியாயவான்களே சிந்திப்பீர்! தமிழக மக்கள் எடுத்துரைத்து த த ஜ
உரை: கோவை ரஹ்மத்துல்லாஹ் 💥👇🏻👇🏿 மீடியா நாய்களுக்கு பதில் அடி 👇🏿
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js,...
நிலவில் கேட்ட வினோதமான இசை சப்தம் –
By Muckanamalaipatti 2:08 PM
பூமிக்கு தென்படாத நிலவின் மறுபக்கத்தில் இசை போன்ற விண்வெளி ஓசையை 1969 ஆம் ஆண்டு அந்த பகுதியை கடந்து சென்ற விண்வெளி வீரர்கள் கேட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ளது.
நிலவில் முதல் முறை தரையிறங்கிய அப்பலோ 11 விண்கலத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரான அப்பலோ 10 விண்வெளி பயணத்திலேயே இந்த மர்மமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அசாதாரண ஒலி பற்றி அதனைக் கேட்ட விண்வெளி வீரர்களின் உரையாடலே தற்போது வெளியாகியுள்ளது. இது வரை காலமும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த...
அனைத்து சமுதாயத்திற்கும் உதவும் முஸ்லிம்கள் சவூதியில் வாழும் இந்தியர்களுக்கு ஓர் நற்செய்தி
By Muckanamalaipatti 2:01 PM
இந்தியாவில் இருந்து சவூதிக்கு வந்து சம்பளம் மற்றும் கஷ்டமான வேலைகளில் சிக்கி கஷ்டப்படும் நமது இந்திய சொந்தங்களுக்காக தகவல் மற்றும் உதவி ஆலோசனைகளை வழங்க நமது சகோதரர் செய்யது அலி அவர்கள் தயாராக உள்ளார்கள்.
மேலும்,இறந்தவர்களின் உடல்களை நமது நாட்டிற்கு கொண்டு செல்லவும், தகுந்த நேரடி உதவிகளையும் அளிக்க 24 மணிநேரமும் நமது சகோதரர் தயாராக இருக்கிறார்.
குறிப்பு...
#Rss_கோட்சே காந்தியை கொலை செய்த காரணத்தை பொது மேடையில் போட்டு உடைத்த தமிழக வீர மங்கை சகோதரி #ஜோதிமனி !
By Muckanamalaipatti 1:59 PM
#Rss_கோட்சே காந்தியை கொலை செய்த காரணத்தை பொது மேடையில் போட்டு உடைத்த தமிழக வீர மங்கை சகோதரி #ஜோதிமனி ...
780 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் அரசு வழங்கும்...!
By Muckanamalaipatti 7:07 AM

பாலஸ்தீனை மீண்டும் கட்டியெழுப்ப 780மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான்அரசு வழங்கும்...!
கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் ஷின்சோஅபேக்கும் பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ்க்கும் இடையிலான சந்திப்பு ஒன்றுஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்றது.
இதன் போது ஜப்பான் பிரதமர் பாலஸ்தீனின்தேசிய பொருளாதாரம் மற்றும் கட்டிடங்கள்என மீண்டும் கட்டியெழுப்ப 780 மில்லியன்அமெரிக்க டொலர்களை...
அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!
By Muckanamalaipatti 7:05 AM

வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
அதென்ன அல்சர்?
நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு...
Youtube பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
By Muckanamalaipatti 7:05 AM
முதல் வெற்றி!இன்று (26-02-2016) மாலையிலிருந்து இந்து முன்னணியின் Youtube பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாநில அளவில் DGP ஐ சந்தித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனுக்கொடுக்கபட்டது.இதற்கு முன் அனைத்து மாவட்டங்களிலும் S P மற்றும் காவல்துறை ஆணையர்களிடம் மனுக்கொடுக்கபட்டது. திண்டுக்கலில் இதுதொடர்பாக இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில்...
மஞ்சள் சிறப்புகள் !
By Muckanamalaipatti 7:02 AM

மஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை எண்ணெயில் காய்ச்சி, உடலில் வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டுப்போட்டால், வலி மறையும், வீக்கம் குறையும்.
மஞ்சளில் பாலிபீனாலிக் கூட்டுபொருட் களால் ஆன குர்குமின் என்ற சத்து இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. மஞ்சளை உணவில் தொடர்ந்து சேர்த்துவந்தால்,...
பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை சந்திக்க அழைக்கின்றோம்......!
By Muckanamalaipatti 6:54 AM
மரியாதைக்குரிய ஆலிம் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை சந்திக்க அழைக்கின்றோம்......!*****************************************************அன்பிற்கினிய சகோதரி தமிழச்சி அவர்களுக்கு....
எல்லாவற்றிற்கும் முதலாவதாக எழுத்துக்கள் வழி உங்கள் உள்ளத்தை காயப்படுத்தி விட்ட எங்கள் சக முஸ்லிம் சகோதரர்கள் சார்பில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
நிச்சயமாக உங்களை காயப்படுத்தும் எண்ணத்தில் அவர்கள் அதனை செய்திருக்க மாட்டார்கள் என்பதனை எங்களால் உறுதியாக கூற...
மதுக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது
By Muckanamalaipatti 6:51 AM
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));மதுக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது - எழுத்தாளர...மதுக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது - எழுத்தாளர், அரசியல் விமர்சகர் ஞாநி சங்கரன்...
இந் கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமமா?
By Muckanamalaipatti 6:47 AM
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));இந் கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமமா?Posted by Guna Sekara on Monday, February 22, 2...
வெள்ளி, 26 பிப்ரவரி, 2016
வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?
By Muckanamalaipatti 9:04 PM
29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.
அனைவரும்...
வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு…
By Muckanamalaipatti 9:00 PM
மதிய வேளைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு...