சனி, 31 டிசம்பர், 2016

Ban Peta :இப்பொழுது கூறுங்கள் எவ்வளவு பெரிய ராப்பெரி இது ?

அமேரிக்க இணையதளங்களுக்குள் திருட்டுத்தனமாக புகுந்து அமேரிக்க anonymous ஹேக்கர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா ? கேன்சர் என்ற ஒரே ஒரு உயிர்கொல்லியை உலகம் முழுக்க பரப்புவதினால் அமேரிக்காவிற்கு ஆண்டு வருமானமாக 90 பில்லியன் டாலர்கள் கிடைக்கிறது அக்கேன்சரை வளர்ந்துவரும் நம்மைப்போன்ற நாடுகளில் பரப்ப நாட்டு மாடுகள் தடையாக இருக்கிறது புரியும்படிக்கூற வேண்டுமானால்...

“The Hacker group Legion are Italy-based Israelis working for PM Modi” alleges Anon Hacktivist

There has been a series of assaults carefully targeted on high profile Indians Twitter handles like of Rahul Gandhi, INC official, Vijaya Mallya , Barkha Dutt and Ravish Kumar, ironically except Vijaya Mallya all have been critics of Modi Government. It seemed obvious that such work is being done at some professional level and by some group hired by ruling government. Finally the cat is out of...

மக்களின் மனகுமுறல்

...

நாம் நமது சகோதரிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

சகோதரி ஜோதிமணி சென்னிமலை காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மோடி,பாஜன காவி தீவிரவாத தவை விமர்சிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக பாசிச கூட்டம் அவரிடம் அலைபேசியிலும் வாட்ஸ்ஆப் ஆபாசமாக பேசி வருகிறது. நாம் நமது சகோதரிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்...

மோடிக்கு உ.பியில் ஒரு ஓட்டு கூட கிடைக்காது: சவால் விடும் மம்தா!

உ.பி தேர்தலில் ஆளும் கட்சி கவிழும் சூழல் உருவாகியிருக்கிறது. இது வட இந்திய அரசியலில் மட்டுமல்லாது மொத்த இந்தியாவின் அரசியல் போக்கிலும் ஆழமான பாதிப்பை உருவாக்கும் என்னும் நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “சமாஜ்வாதியின் உட்கட்சி விவகாரம், அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் யார் வெற்றி பெற்றாலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி என்று எது வெற்றி பெற்றாலும் பாஜக-வுக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்கக் கூடாது. மோடி அரசு மாயவதியை மிரட்டுகிறது. ரூபாய்...

இந்தியா வெட்கம் கெட்ட நாடு!’ இயக்குநர் பா.இரஞ்சித்

மதுரை : “இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாச்சாரத்தில் சிறந்தது, பண்பாட்டில் சிறந்தது என எல்லோரும் பெருமையாக சொல்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்,” என இயக்குநர் பா.இரஞ்சித் பேசியுள்ளார். மதுரையில் மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கை ஆதித்தமிழர் கட்சி நடத்தியது. இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து...

புத்தாண்டு முதல் வாரத்திலே பூமிக்கு மிக அருகில் கடக்கவுள்ள வால் நட்சத்திரம்..!

புத்தாண்டு தொடக்கத்தில் பூமிக்கு மிக அருகில் வால் நட்சத்திரம் ஒன்று கடந்து செல்ல உள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் C/2016 U1 NEOWISE எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். NEOWISE என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. எரிக்கல் மற்றும் வால் நட்சத்திரங்களின் பயணங்கள் குறித்து ஆய்வு செய்ய NEOWISE...

புவி சுழற்சியில் மாற்றம்... தாமதமாக பிறக்கும் 2017..!

புத்தாண்டை வரவேற்கும் ஆவலுடன் வருடத்தின் கடைசி தருணத்தில் அனைவரும் உள்ளோம். ஆனால் 2017-ஆம் ஆண்டு வழக்கத்தை விட ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் என்று கால அளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2017-ஆம் ஆண்டானது வானியல் கடிகாரத்தின்படி ஒரு நொடி காலதாமதமாக பிறக்க உள்ளது. பூமியின் நாள் ஒன்றிற்கான சுழற்சியை கொண்டு வானியல் நேரம் கணக்கிடபடுகிறது. இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் துல்லியமாக...

இவிங்ககிட்ட கத்துக்கங்க மக்களே...

கீழக்கரை மக்களின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்....!!! இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள தங்களனைவரது கணக்குகளையும் உடனடியாக முடித்து முழு பணத்தையும் திரும்பத்தர வேண்டும் என கீழக்கரை மக்கள் தொடுத்துள்ள அதிரடி தாக்குதல் - தறிகெட்டு ஓடும் மோடியை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலாகவும் - தேசமெங்கும் நிகழவிருக்கும் மிகப்பெரும் போராட்டத்திற்கான துவக்கமாகவும் உலகம் காணும்....இன்ஷாஅல்லாஹ்........

வெள்ளி, 30 டிசம்பர், 2016

மம்தா பானர்ஜி நேற்று மாநில அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

"மேற்குவங்க மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்றதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும்#மத்திய_அரசுக்கு_எதிராக#எதிர்க்கட்சிகளை_ஒருங்கிணைக்கும்#முயற்சியிலும்_அவர்_ஈடுபட்டு #வருகிறார். இந்நிலையில் மம்தா பானர்ஜி நேற்று மாநில அரசு அதிகாரிகள்,...

தகவல் பெறும் உரிமை சட்டத்தில், உங்கள் ஊராட்சி பற்றி தகவல்

தகவல் பெறும் உரிமை சட்டத்தில், உங்கள் ஊராட்சி பற்றி தகவல் கேட்க போகிறர்கள் என்றால்,உங்கள் ஊராட்சி அலுவலகத்தில் பொது தகவல் அலுவலர் என்ற ஒருவர் இல்லை,ஆதலால் உங்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு உங்கள் தகவல் சட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டாம்,அப்படி மீறி அனுப்பினால்,கடிதம் அனுப்பிய உங்களுக்கே திருப்பி அனுப்பபடும்,இந்த தவறை செய்யாதீர்கள்,. ஊராட்சி அலுவலகத்தில் இருக்கும் ஊராட்சி செயலாளர் என்பவர் ,உதவி பொது தகவல் அலுவலராக செயல்படுவார்,ஆனால் தகவல் பெறும் உரிமை...

இந்தியாவை அலற வைத்த அந்த நாள்!

‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து...

ஆயுத பயிற்சி காலை 3 மணிக்கு தொடங்கின்ற பயிற்சி மக்கள் தெரியாமல் படம் பிடித்து உள்ளனர்

RSS கேரள மாநிலம் கண்ணூரில் ரகிசியமாக. நடத்தும் ஆயுத பயிற்சி காலை 3 மணிக்கு தொடங்கின்ற பயிற்சி மக்கள் தெரியாமல் படம் பிடித்து உள்ளனர் மனிதர்களை கொல்லுவதற்கும் கை கால்களை முறிப்பதற்க்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றனர் சிறுவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் RSS காலை 3 மணிக்கு பயிற்சி எடுப்பதற்கு என்ன காரணம் கேரள CPM. அரசு நடவடிக்கை எடுக்குமா? ? தீவிரவாத இயக்கம் RSS யை தடை செய்யுமா?? source: FB  ...

இந்தியாவின் துணிச்சல் தலைவர்! முதலமைச்சரான தனது மகனையே கட்சியில் இருந்து நீக்கினார்!

உத்தரப்பிரதேசத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சியில் மிகப்பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், தனது மகனும் மாநில முதலமைச்சருமான அகிலேஷ் யாதவை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது. அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்ற  சிறிது காலத்திலேயே,  முதலமைச்சர்  இப்படித்...

பணத்தட்டுப்பாடு மோடியை தூக்கிலிட்டு நூதன போராட்டம்..! சேலத்தில் பரபரப்பு..!

ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து 50 நாட்களுக்கு மேலாக ஆகியும் பணத்தட்டுப் பாட்டை சரி செய்திடாத மத்திய பாஜக அரசை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் இருந்து பிரதமர் மோடியின் முக மூடி அணிந்தவர்களை தூக்கில் போடுவதை போன்று சித்தரித்து ஊர்வலமாக வந்த வாலிபர் சங்கத்தினர், அந்த பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியின் முன்பு மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பண...

நேர்மையாக உள்ளவர்களுக்கு ஆவேசம் வரும்” – தமிழிசைக்கு ராம்மோகன்ராவ் பதிலடி

ராம் மோகனராவின் சர்ச்சைக்குரிய பேட்டி பற்றி கருத்து கூறிய பாஜக தலைவர் தமிழிசை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் நாலு நாளில் சுறுசுறுப்பாக எப்படி இப்படி பேட்டி கொடுக்க முடிகிறது என்று கேள்வி எழுப்பி இருந்தார். தமிழக மக்களின் பிரதிநிதி ராம்மோகன் ராவ் கிடையாது, அவருக்கு பேட்டி அளிக்க எந்த உரிமையும் இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ராம்மோகனராவ் நேர்மையாக் உள்ளவர்களுக்கு ஆவேசம் வரத்தான் செய்யும் என்று கூறியுள்ளார். செய்தி...

2016ல் புதிய உச்சத்தைத் தொட்ட சிரியா யுத்தம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய சிரியா யுத்தம். 2016-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கான்ஸ்டான்டிநோபிள், கெய்ரோ ஆகியவற்றைப் போல பழம்பெருமை கொண்ட நகரம் அலெப்போ. நவீன கால சிரியாவின் மிகப்பெரிய நகரம். 2016-ஆம் ஆண்டில் மிகப்பெரிய போர்க்களமாக மாறியிருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இந்த நகரைக் கைப்பற்றியபோது, சுமார் 21 லட்சம் பேர் இந்த நகரில் வாழ்ந்தார்கள். நான்கு ஆண்டுகளில் இந்த நகரம் சின்னாபின்னமாகியிருக்கிறது....

கும்பகோணத்தில் பிளஸ்-1 மாணவர் அப்துல் மஜித் கொலை: உடல் ஆற்றில் வீச்சு - பரபரப்பு

கும்பகோணத்தில் பிளஸ்-1 மாணவர் சமூக விரோதிகளால் படுகொலை  செய்யப்பட்டு உடல்  ஆற்றில் வீசப்பட்டு கிடந்தது. உடலை பார்த்து தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.முஸ்லிம் பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லையா?காவல்துறையை உன்மையான குற்றவாளிகளை உடனே கைது செய்..!!தமிழக அரசே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்...!யா அல்லாஹ் என் சகோதரன் உயிரை பொருந்தி கொள்வாயாக..!!கும்பகோணம்...

பீம் செயலி எப்படி செயல்படுகிறது?

இது ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இந்த புதிய செயலியை தங்கள் மொபைல் ஃபோனில் பதிவிறக்கம் செய்வதோடு, பயோமெட்ரிக் பதிவுக் கருவியுடன் இணைக்க வேண்டும். இந்த செயலியில் வாடிக்கையாளர்கள் தனது ஆதார் எண்ணையும், எந்த வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் பதிவிட வேண்டும்....

Hadis

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து, அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால், உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று, அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில், அது அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்.இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்: 2719., அத்தியாயம்: 16. திருமணம...

ஆலிம்களை பற்றி பிஜே வின் கருத்து

...

தீவிரவாத இயக்கம் RSS யை தடை செய்யுமா??

RSS கேரள மாநிலம் கண்ணூரில் ரகிசியமாக. நடத்தும் ஆயுத பயிற்சி காலை 3 மணிக்கு தொடங்கின்ற பயிற்சி மக்கள் தெரியாமல் படம் பிடித்து உள்ளனர் மனிதர்களை கொல்லுவதற்கும் கை கால்களை முறிப்பதற்க்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றனர் சிறுவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் RSS காலை 3 மணிக்கு பயிற்சி எடுப்பதற்கு என்ன காரணம் கேரள CPM. அரசு நடவடிக்கை எடுக்குமா? ? தீவிரவாத இயக்கம் RSS யை தடை செய்யுமா?? source: kaalaimalar.net  ...

50 நாட்கள் கடந்து விட்டது!விகடன் கருத்து கணிப்பு! மக்கள் பகீர் பதில்!!

  கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி 500, 1000 ரூபாய் பணத்தை மதிப்பிழப்பு செய்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டார். நாடுமுழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்பதால் மக்கள் அமைதி காத்தனர். பிரதமர் தனது அறிவிப்பில் 50 நாட்களுக்கு பிறகு நான் எடுத்த முடிவு தவறு என நீங்கள் நினைத்தால் என்னை கொளுத்துங்கள் என்றார். தற்போது 50 நாட்கள் கடந்த...

>இறைவனிடத்தில் பாவமண்ணிப்பு தேடுவோம்!

இறைவனிடத்தில் பாவமண்ணிப்பு தேடுவோம்!* *சகோதரர் .திருத்துறைபூண்டி மாலிக் அவர்களின் ஜனாஸா அடக்கத்திற்க்கு பின் சகோ.அல்தாஃபியின் இருதி நிமிட உர...

2016ல் விமானங்கள்.. காணாமல் போனவை... கடத்தப்பட்டவை... நொறுங்கி விழுந்தவை

2016 ஆம் ஆண்டு சோகமயமான சில விமானப் பயணங்களைக் கடந்து சென்றது. ஒரு சில விமானங்கள் நொறுங்கி விழுந்து பலர் உயிரிழந்தனர். காணாமல் போன விமானங்கள் சிலவற்றில் பயணம் செய்த பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதற்கிடையில் ஒரு விமானம் கடத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானங்கள் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரேசில் நாட்டு...