500 மற்றும் 1000 ரூபாய் செல்லாத அறிவிப்பை தொடர்ந்து. மக்கள் தங்களிடம் உள்ள 500-1000 ரூபாய் நோட்டுகளை மற்ற மக்கள் படும் பாடு சொல்லிமாளாது . இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி சில மோசடி கும்பல் வலை விரிந்துள்ளது. அந்த மோசடி கும்பல் வருவாய் துறை அதிகாரி போல் தொலைபேசியில் உங்கள் வீடு முகவரி , வங்கி கணக்கு விபரம் , கடைசியாக வங்கியில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் விபரங்கள் , திரட்டி மோசடியில் ஈடுபட்டு வருகிறது . அவ்வாறு உங்களுக்கு அழைப்பு வந்தால் நோட்டீஸ் அனுப்ப சொல்லுங்கள், மேலும் நடைமுறையில் உள்ள வழக்கம் எந்த ஒரு வருமான வரி அலுவலரும் முன்னெச்சரிக்கை செய்துவிட்டு சம்பந்தட்ட நபரை விசாரிபோதோ , வீடு சோதனை செய்வது இல்லை. வருமான வரி துறைக்கு உங்கள் மீது சந்தேகம் என்றல் முறையாக வருமானம் தொடர்பான நாமுணர்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பும் ....இந்த சமயத்தில் அனைவரும் விழிப்புடன் இருந்து , போலிகளை நம்பாமல் துணிவுடன் செயல் படவேண்டும்.
ஞாயிறு, 11 டிசம்பர், 2016
Home »
» வடநாட்டை உலுக்கும் போலி வருவாய்த்துறை அதிகாரிகள் :
வடநாட்டை உலுக்கும் போலி வருவாய்த்துறை அதிகாரிகள் :
By Muckanamalaipatti 4:25 PM
Related Posts:
ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைக்கு அதிமுக ஆதரவு! கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என எடப்பாடி பழனிசாமி கருத்து! ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X&… Read More
விவசாய கிராம மக்களை வெளியேற்றும் திட்டம்… என்ன நடக்கிறது தெங்குமரஹாடா கிராமத்தில்..? தேசிய புலிகள் காப்பகம் அறிவித்துள்ள மறுகுடியமர்வு திட்டத்தால் உதகை அருகே உள்ள கிராம மக்கள், அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ள… Read More
INDIA கூட்டணி முழுமையாக தோற்கடிக்கும்!” – மும்பையில் ராகுல் காந்தி பேச்சு 1 9 23பாஜகவை INDIA கூட்டணி முழுமையாக தோற்கடிக்கும் என தான் நம்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ், திமுக உள்பட 28 எதிா்க்கட்சிகளைக் … Read More
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று குவியலாக கிடந்த ஆதார் மற்றும் பான் கார்டுகள்! சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதி வாசல் அருகே, குவியல் குவியலாக கிடந்த பயணிகளின் ஆதார் மற்றும் பான் கார்டுகளால், சென்னை விமான நிலையத்… Read More
பாசிச ஆட்சியின் முடிவுக்கான ‘கவுண்டவுன்’ ஆரம்பமாகி உள்ளது!” – மும்பையில் மு.க.ஸ்டாலின் ஆவேச முழக்கம்! 1 9 23பொய்களையும் அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக வைத்து பா.ஜ.க நடத்திவரும் பாசிச ஆட்சியின் ‘கவுண்டவுன்’ ஆரம்பமாகி உள்ளது என்று மும்பையில் ந… Read More