செவ்வாய், 2 மே, 2017

கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை! May 02, 2017கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை! தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உட்பட தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரம் ஹெக்டேரில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், நீர் நிலைகள் மற்றும் விவசாய கிணறுகளில், நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. இதனால் மனமுடைந்த தென்னை விவசாயிகள், தமிழக அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை!


தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உட்பட தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரம் ஹெக்டேரில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், நீர் நிலைகள் மற்றும் விவசாய கிணறுகளில், நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. 

கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. இதனால் மனமுடைந்த தென்னை விவசாயிகள், தமிழக அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Posts:

  • பைதுல்மா நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பிறகு அபூபக்கர் (ரலி)அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்தஉடனே பைதுல்மாலில் எதையும் காணவில்லை.ஏனென்றால் நபி (ஸல்) அவர்க… Read More
  • Special Bayan TNTJ Arrange Special Bayan at TNTJ Markas on 03/11/2013-time 04:00 PM, all brothers and sisters are invited, to know Islam - As guided of Muhammed (s… Read More
  • Q & A - PJ இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதற்கு முன்பு பதிவுத்திருமணம் செய்து வைப்பது இஸ்லாத்தில் கூடுமா?அஹ்மத்இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எழுதி… Read More
  • வஸிய்யத் இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ் வஸிய்யத்தைப் பற்றி திருக்குர்ஆனில் கூறிக் காட்டுகிறான். "இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்… Read More
  • வித்ர் தொழுகை வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் வித்… Read More