ஹரியானா மாநிலம் குர்கானில் ஓடும் ஆட்டோவில் இருந்து 9 மாத பெண் குழந்தையை வெளியே தூக்கி வீசிவிட்டு 3 பேர் கொண்ட கும்பல், தாயை பலாத்காரம் செய்துள்ளது தூக்கி வீசப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கொலையும் கற்பழிப்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டு செல்கின்றது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ மாட்டின் மூத்திரத்தை குடித்து கொண்டு இருக்கின்றது.