வெள்ளி, 16 ஜூன், 2017

இவர்கள் வெளியிடும் செய்தி எப்படி உண்மை தன்மையோடு காட்சிக்கு வரும்.......!!!

காவி சால்வையோடு அமர்ந்து இருக்கும் இவர்கள் ஆர் எஸ் எஸ் பிஜேபி செயற்குழுவுக்கோ' பொதுக்குழுவுக்கோ' வந்தவர்கள் அல்ல......
உபி மாநிலம் லக்னோவில் உபி மாட்டு முதல்வர்: யோகி ஆதித்யநாத் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தான் இவர்கள்...!
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் 
என போற்றிப் புகழும் ஊடகவியலாளர்கள் தான் காவி சால்வையோடு அமர்ந்து இருப்பவர்கள்...!
இவர்கள் வெளியிடும் செய்தி எப்படி உண்மை தன்மையோடு காட்சிக்கு வரும்.......!!! முஸ்லிம்களை தீவிரவாதிகளாக , பயங்கரவாதிகளாக ,
சமூக விரோதிகளாக சித்தரிக்கத்தானே, செய்வார்கள்.....!
காவி சால்வையோடு அமர்ந்து இருக்கும் இந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் தான்'
 உங்கள் அபிமான- தொலைக்காட்சி மற்றும் அச்சுப் ஊடக நிருபர்கள் அமர்ந்து இருப்பார்கள்.....
இவர்களால் வெளியிடப்படும் செய்தியில் உண்மை உள்ளதா' என எப்படி தோண்டி பார்க்க முடியும்.....!!!
ஊடக அறம் வாழ்க- என்பதெல்லாம்'
ஏமாற்றும் வெற்று கோஷம்!!!

Related Posts: