நேற்று இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் பாஜக அலுவலகத்தில் குண்டு வீச்சு.இன்று கேரளத்தில் பந்த் என பாஜக அறிவிப்பு. ஆனால் 6:31க்கு பாஜக நிர்வாகி குண்டு வீச்சு குறித்து பதிவிட்டிருக்கான்.பாஜக நிர்வாகி ஜெயதேவ்க்கு போலீஸ் வலைவீச்சு
மண்டைய மறைச்சி சங்கிகள் கொண்டைய மறைக்கலியே
