
என்.டி.டிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐயின் சோதனைக்கு ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஐசிஐசியை வங்கியிடம் பெற்ற கடனை திருப்ப செலுத்துவதினால் வங்கிக்கு ஏற்பட்ட ரூ.48 கோடி இழப்பினை சுட்டி என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். இச்செயலை கண்டிக்கும் வகையில், என்டிடிவி நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் பழைய பொய்யான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து சோதனை நடத்திப்பட்டுள்ளதாகவும், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் உள்ள இந்த சோதனையை கண்டு ஒதுங்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளது.
ஐசிஐசியை வங்கியிடம் பெற்ற கடனை திருப்ப செலுத்துவதினால் வங்கிக்கு ஏற்பட்ட ரூ.48 கோடி இழப்பினை சுட்டி என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். இச்செயலை கண்டிக்கும் வகையில், என்டிடிவி நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் பழைய பொய்யான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து சோதனை நடத்திப்பட்டுள்ளதாகவும், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் உள்ள இந்த சோதனையை கண்டு ஒதுங்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளது.