வியாழன், 30 செப்டம்பர், 2021

ஃபிக்ஹ் மஸாயீல் - பாகம் - 16 ஆடையும் பற்றி அறிய வேண்டிய விசயங்கள் A Ashrafdeen Firdousy

ஆடையும் பற்றி அறிய வேண்டிய விசயங்கள் ஃபிக்ஹ் மஸாயீல் - பாகம் - 16 A.அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி (பேச்சாளர்,TNTJ) இஸ்லாமிய கல்வி களஞ்சியம் - 30-09-2021 ...

அல்லாஹ்விற்காக செயல்படுவோம்..!

அல்லாஹ்விற்காக செயல்படுவோம்..! பெண்கள் பயான் - மாநிலத் தலைமையகம் - 13-03-2018 உரை : எஸ். முஹம்மது யாஸிர் (மாநிலச் செயலாளர், TNTJ) ...

இறைநேசமும் இறுதி வெற்றியும்

இறைநேசமும் இறுதி வெற்றியும் A.முபாரக் - பேச்சாளர் ஜுமுஆ - துறைமுகம் - 24-09-2021 ...

அழைப்பு பணியும் பெண்களின் பங்களிப்பும்

அழைப்பு பணியும் பெண்களின் பங்களிப்பும் பெண்கள் பயான் - மாநிலத் தலைமையகம் - 27-02-2018 உரை : ஏ.கே. அப்துர்ரஹீம் (மாநிலப் பொருளாளர், TNTJ)...

திருமண நிலைபாடும் தடுமாறும் இளைஞர்களும்..!

திருமண நிலைபாடும் தடுமாறும் இளைஞர்களும்..! எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மாநிலத்தலைவர் - TNTJ) மேலப்பாளையம் ஜுமுஆ - 24.09.2021 ...

உயிர் பிரியும் நேரத்தில்..!

உயிர் பிரியும் நேரத்தில்..! பயான் மிஷ்ரிப் - குவைத் மண்டலம் - 01-06-2018 உரை : A. சபீர் அலி M.I.Sc ...

மாநபி வழியா? முன்னோர்கள் வழியா?

மாநபி வழியா? முன்னோர்கள் வழியா? எம்.ஐ.சுலைமான் (பேச்சாளர்,TNTJ) மாநிலத் தலைமையக ஜுமுஆ - 24.09.2021 ...

மூடநம்பிக்கையை தகர்தெறிந்த இஸ்லாம்

மூடநம்பிக்கையை தகர்தெறிந்த இஸ்லாம் ஜாவித் அஷ்ரஃப் துறைமுகம் ஜுமுஆ - 24-09-2021 ...

நபிவழியும் மீலாதும்! - 15.03.2015

நபிவழியும் மீலாதும்! - 15.03.2015 உரை:- கே.எஸ்.அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி (பேச்சாளர்) கிழக்கு தெரு கிளை மேட்டுப்பாளையம் - கோவை வடக்கு மாவட்டம் ...

கல்வி தரத்தை மேற்கோள் காட்டி, அரசு உதவிப்பெறும் பள்ளி, கல்லூரிகளை கையப்படுத்துகிறது ஆந்திர அரசு

 ஆந்திராவில் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கான சாலையின் முடிவு இது. 90 சதவீதத்துக்கும் அதிகமான உதவி பெறும் பட்டப்படிப்புக் கல்லூரிகள் அரசால் கையகப்படுத்தப்பட்டு, இனி அரசு நிறுவனங்களாக நடத்தப்படும்.உதவித்தொகை பெறும் நிறுவனங்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களை இணைக்கும் செயல்முறை கல்லூரி கல்வி ஆணையர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரால் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.கல்வி...

‘போதைப்பொருள் சப்ளை’ சிங்கம் பட நடிகர் பெங்களூருவில் கைது

 போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக நைஜீரிய நடிகரை பெங்களூரு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். பாலிவுட், கன்னடா, தமிழ் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் செக்யூம் மால்வின் Chekwume Malvin.இவர் தமிழில் நடிகர் சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும், கமலின் விஸ்வரூபம் படத்திலும் நடித்துள்ளார்.பெங்களூரு...

2,990 கிலோ ஹெராயின் பறிமுதல்: ‘அதானி துறைமுகம் பலனடைந்ததா?’ விசாரணைக்கு கோர்ட் உத்தரவு

 வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஹெராயின் பறிமுதல் செய்திருப்பது, இந்த போதைப் பொருள் சரக்கு, ஏன் ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து அருகே உள்ள சென்னை துறைமுகம் போன்ற பிற துறைமுகங்களை விடுத்து தொலைவில் உள்ள குஜராத்தின் முந்திரா அதானி துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டு இறக்கப்பட்டது என்பது உள்பட பல சிக்கல்களை எழுப்பியுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.குஜராத்தில் உள்ள போதை மருந்து...

போலீஸ் கமிஷனரிடம் சுப.வீரபாண்டியன் புகார்

 Suba Veerapandian Complaint Against H.Raja : தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறிய  பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்ராஜா, சுப.வீரபாண்டியன் மூளை குப்பை தொட்டி என்றும், அவர் அறிவாலைய வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கிறான் என்றும் ஒருமையில்...

மிரட்டும் நாம் தமிழர் கட்சி… வைகோ, திருமா, இடதுசாரிகள் கடும் கண்டனம்

 Vaiko Thirumavalavan and other Social activists condemn Naam Tamilar on Prof JeyaramanVaiko Thirumavalavan and other Social activists condemn Naam Tamilar on Prof Jeyaraman : மீத்தேன் உள்ளிட்ட மக்கள் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர் பேராசிரியர் ஜெயராமன். இவருக்கு, நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து...

வானிலை அறிக்கை: நீலகிரி, கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

 தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.Chennai weather : சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பல்வேறு இடங்களில் பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக...

புதன், 29 செப்டம்பர், 2021

காங்கிரஸில் இணைந்த கன்யா

 காங்கிரஸ்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், முன்னாள் ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவருமான கன்யா குமார், எம்.பி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.குஜராத்தின் தலித் தலைவரும் சுயேச்சை எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கினார். ஆனால் “தொழில்நுட்ப...

புதிய புயலை உருவாக்கிச் சென்றதா குலாப் புயல்?

 28 09 2021 Cyclone Gulab : செப்டம்பரில், பருவமழை நீடித்து வந்த அதே சூழலில் குலாப் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக கடலோர ஆந்திராவில் பலத்த மழை பெய்து வந்தது. புயலின் தாக்கம் இன்னும் நீடிக்கின்ற நிலையில் தெலுங்கானா, மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் செப்டம்பர் 30 வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் புயல் காலம் மிகவும் முன்பே துவங்கிவிட்டதா?இந்தியாவில்...