ஞாயிறு, 31 ஜூலை, 2022

இரவில் அரிசி உணவு சாப்பிடுறீங்களா? பெஸ்ட் டைம் இதுதான்!

 பழங்காலம் முதல் இன்று வரை பெரும்பாலான மக்களின் முக்கிய உணவு அரிசி சாதம். குறிப்பாக தென்னிந்திய மக்கள் தினசரி 3 வேளையும் அரிசி சாதத்தை உணவாக உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அரிசி சாதம் மதிய வேளையில் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.அதே சமயம் உடல் எடையை குறைக்க அரிசி சாதம் ஒரு சிறந்த உணவு என்று சொல்லப்பட்டு வந்தாலும், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அரிசி சாப்பிடுவதற்கான சரியான நேரம் பார்த்து உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும்...

இனி கடையில் வாங்காதீங்க.. நேச்சுரல் கிச்சன் கிளீனர் இப்படி செய்யுங்க!

 DIY kitchen cleaner Recipeசமையலறையில் நேரத்தைச் செலவிடுவது, அன்பானவர்களுக்கான உணவைச் சமைப்பது ஆகியவை வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பங்களில் ஒன்றாகும். நீங்கள் ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பதில் நேரத்தையும், சக்தியையும் செலவழித்தால், உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க ஏன் கடுமையான, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?உங்கள் உணவை மாசுபடுத்தக்கூடிய மோசமான...

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

 30 7 2022 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,548 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.நேற்று 1,624 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது.நேற்று வரை மொத்தம் 13,510 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 1,964 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.ஒட்டுமொத்தமாக...

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள 8 வயது வீராங்கனை!

 30 7 2022 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பியாட் போட்டியில் மிக இளம் வயதில் ஒரு வீராங்கனை களமிறங்கி விளையாடி வருகிறார். அவரது பெயர் ராண்டா செடர். இவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த வீராங்கனை ஆவார்.இன்று தனது முதலாவது ஆட்டத்தில் விளையாடிய அந்த இளம் வீராங்கனை முதல் கேமில் வெற்றியை ருசித்தார்.இந்த...

இலங்கை நிலை இந்தியாவுக்கு ஏற்படுமா?–ரகுராம் ராஜன் விளக்கம்

 இலங்கை, பாகிஸ்தான் நாடுகளின் பொருளாதார நிலை இந்தியாவுக்கு ஏற்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றி உள்ளதாகக் கூறியுள்ளார். நமது நாடு வெளிநாடுகளில்...

செயலியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு-நாளை முதல் அமல்

 நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.செயலி வருகைப்பதிவு நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த...

சனி, 30 ஜூலை, 2022

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்

 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.நேற்று வரை மொத்தம் 13,890 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 2,004 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.ஒட்டுமொத்தமாக இன்றைய நிலவரப்படி 13,510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் 353...

இளம் சாதனையாளர் உதவித்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?

 YASASVI Scheme 2022: NATA invites applications for Young Achievers Scholarship entrance test; check details: துடிப்பான (வைப்ரண்ட்) இந்தியா (YASASVI) திட்டத்திற்கான PM Young Achievers Scholarship விருது திட்டத்திற்கான விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்போது விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ள...

புத்தக அட்டை படத்தில் காவி உடையில் திருவள்ளுவர்: கோவையில் சர்ச்சை

 கோவையில் நடைபெற்ற மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வில், கொடுக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் அட்டைப்படத்தில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு அங்கமாக மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவர்கள்...

சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் ரெடி: தீபாவளி முதல் பஸ்கள் இயக்கத் திட்டம்

 கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம்Chennai Tamil News: தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு புதிய பேருந்து நிலையம் கிளம்பாக்கத்தில் தயாராகிவிட்டது. அதனால், வெளியூர் பேருந்து சேவைகள் அனைத்தையும் சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தபின்பு,...

வெள்ளி, 29 ஜூலை, 2022

தமிழர் வரலாறு குறித்து அரங்கேறிய 3டி நிகழ்ச்சி

Jul 28, 2022 தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாணடமாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவின் முக்கிய நிகழ்வாக நடிகர் கமல் ஹாசனின் குரலில் தமிழர் வரலாறு குறித்து அரங்கேறிய 3டி நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. Credit BBC Tamil...

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

...

பர்மார் அருகே போர் விமானம் விபத்து: இரண்டு வீரர்கள் பலி

source https://news7tamil.live/both-pilots-killed-in-accident-of-mig-21-aircraft-near-barmer.htmlராஜஸ்தான் பர்மார் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்தில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.ராஜஸ்தான் மாநிலம், பர்மார் மாவட்டம் உதர்லாய் விமான தளத்தில் இருந்து, நேற்று மாலை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 21 ரக போர் விமானத்தை பயிற்சிக்காக எடுத்துச்...