திங்கள், 5 அக்டோபர், 2015

பூமியை மோத வரும் விண்கல்லை திசை திருப்பும் முயற்சியில் விஞ்ஞானிகள்


எதிர்வரும் காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கல் பூமி மீது மோதுவதை தடுக்கும் விதமாக அதன் பயணப்பாதைய மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

இதன் முதல் கட்­ட­மாக சிறிய ஒரு ஜோடி இரட்டை விண்­கற்கள் மீது விண்­க­ல­மொன்றை மோத­விட்டு அவற்றின் பயணப் பாதையை மாற்ற முடி­யுமா என அமெரிக்க மற்றும் ஐரோப்­பிய அயிடா விண்வெளி ஆராய்ச்சி நிலை­யத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் இரு விண்­க­லங்கள் விண்ணில் ஏவப்­ப­ட­வுள்­ளன. அவற்றில் ஒரு விண்­கலம் வின்கல்லுடன் மோதும். அவ்வாறு விண்கலம் மோதியவுடன் அந்த விண்கல்லில் ஏற்படும் மாற்றத்தை மற்றைய விண்கலம் படம் பிடிக்கவுள்ளது

Related Posts: