புதன், 2 டிசம்பர், 2015

சென்னை நிலவரம்...

இந்திய நேரம் இரவு 10:15 சென்னை நிலவரம்...
புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர், தாம்பரம், மேடவாக்கம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகள் மிக அதிகமான பாதிப்பில் உள்ளது....மேலும் பாதிக்க வாய்ப்பு உள்ளது....
(இந்த பகுதிகளில் வசிக்கும் உறவினர்கள் - நண்பர்களை மிகவும் கவனமாகவும் - அவசியப்படும் பட்சத்தில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்துங்கள்...)
விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.....
300 -க்கும் அதிகமான பயணிகள் விமான நிலையத்தில் அடைபட்டு உள்ளனர்....
நகரின் பல இடங்களில் மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.....
11 ரயில்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளன...
15 ரயில்களின் ரூட்ஸ் மாற்றி விடப்பட்டுள்ளன...
தேசிய பேரிடர் மையத்தின் 4 குழுக்கள் மீட்பு பணிகளில் உள்ளன.......
மேலும் 6 குழுக்கள் இன்று இரவு பணிகளில் இணைக்கப்படுவர்....
இவை அல்லாமல் பீகார் மற்றும் ஓடிஸா மாநிலங்களின் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்....
கடலோர காவல் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது...

Related Posts:

  • முஹர்ரம் மாதமும் மூடநம்பிக்கையும்••¿? ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை நபிமொழிகள் சிறப்பித்துக்­ கூறுகின்றன. ஆனால் முஸ்லிம்களில் பலர் இம்மாதத்தைப் பீடை மாதமாக எண்ணுகின்றனர்… Read More
  • தேவையில்லாத ஊசிகளை போடுவதால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது. காய்ச்சல் விரைவாக குணமாவதற்காக தேவையில்லாத ஊசிகளை போடுவதால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது. எனவே ஊசி போட்டுக் கொள்ள வேண்டாம்" என சுகாதாரத்துறை இயக்கு… Read More
  • ‪#‎IsraelTerrorism‬ கடந்த செப்டம்பர்30 ஐநாவில் பாலஸ்தீன விடுதலை கொடி பறக்க விடப்பட்டது. இதன் பிறகு இஸ்ரேல் மீண்டுமொரு மறைமுக போரை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தி கொ… Read More
  • பிறை தென்படாவிட்டால் புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதம்பிறைதேட வேண்டிய நாளான இன்று 13.10.15 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தென்பட்டதாக த… Read More
  • சோம்பலாக இருப்பதற்கு ஒருவர் எப்போதும் சோம்பலாக இருப்பதற்கு போதிய தூக்கமின்மையே காரணமாக அதிகளவானர்கள் கருதுகின்றனர்.ஆனால் அதனையும் தாண்டில் பல்வேறு விடயங்கள் காரணமாக அமைக… Read More