சென்னை பகுதி தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டும் மத்திய அரசு ரானுவ உதவியை இன்னும் அனுப்பல..
#மீட்புபணி சரியாக நடந்து அதிமுக ஆட்சி நல்ல பெயர் எடுத்துவிடக்கூடாது என்ற எண்ணமே காரணம் .. என ஒரு அரசியல் நோக்கர் சொல்லிட்டு போறார்..
... இதே சென்னை வட மாநிலத்தில் இருந்திருந்தால் இன்னைக்கு மத்திய அரசே இங்க இருந்திருக்கும்..