பெண்களை இழிவுப் படுத்தி பாடல் உருவாக்கிய சிம்பு மற்றும் அனிரூத்தை உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி 13.12.15 அன்று NWF மாநிலத் தலைவர் ரஜியா பானு தலைமையில் மதுரை மாவட்ட ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.
”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?”
இன்று காஷ்மீர் தீவிரவாதம் பற்றி நாளேடுகளில் படிக்கின்ற வாசகர்கள் பலர் காஷ்மீர் என்றென்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்து வருகிறது என்று…Read More