திங்கள், 21 டிசம்பர், 2015

தலைநகர் ‪#‎டெல்லியில்‬ ‪#‎பாராளுமன்றம்‬ நோக்கி SDPI ‪#‎பேரணி‬


மத்தியில் பாஜக அரசு அமைந்த நாள் முதல், சங்பரிவார் அமைப்புகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டிவிடப்படும் சமூக பயங்கரவாதம் மற்றும் தேசத்தில் வளர்ந்து வரும் சகிப்பின்மையை எதிர்த்து.

‪#‎தற்போது‬ டெல்லியில் SDPI கட்சியின் சார்பில் மோடி அரசின் வகுப்பு வாத செயல்பாடுகளை கண்டித்து பார்லிமென்ட் மார்ச் நடைபெற்று. அதை தொடர்ந்தும் பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் தேஹலன் பாக்கவி கலந்துகொண்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.

Related Posts: