வியாழன், 20 ஜூலை, 2017

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்! July 19, 2017

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்!


சட்டீஸ்கர் மாநிலத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை விரட்டிச் சென்று மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராய்ப்பூர் நகரத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஒருவர் அங்கே பயிலும் மாணவிகளுடன் தவறாக பேசியதாகவும் பாலியல் படங்களை காட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியே கூறினால் மதிப்பெண்கள் குறைக்கப்படும் எனவும் மிரட்டியுள்ளார். இருப்பினும் பேராசிரியரின் தொல்லை அதிகரித்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர் மாணவிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியரை விரட்டுச்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இருப்பினும், ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கல்லூரி வளாகத்தின் முன்பு மாணவிகள் கோஷங்களை எழுப்பி ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட பின்பு மாணவிகள் கலைந்து சென்றனர்

Related Posts:

  • தமிழக வரலாற்றில் இது வரை தமிழக வரலாற்றில் இது வரை ஆறு , குளம் , கண்மாய் கிணறுகளை தான் காணவில்லை என கேள்வி பட்டு உள்ளோம் , இப்போது முதன் முறையாக தூத்துக்க… Read More
  • நிய்யத். எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புகாரி 1 தொழுகையானாலும், நோன்பானாலும், இ… Read More
  • எச்சரிக்கை !!!!! முஸ்லிம்களை குறிவைக்கும் விசமிகள் .... *முஸ்லிம்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்வது *முஸ்லிம்கள் வியாபாரத்தை முடக்குவது *முஸ்லிம் கல்வி  நிலையங்களுக்கு  நெருக்கடி  குடுப்ப… Read More
  • Learn Quran Read More
  • நோன்பை முறிக்கும் செயல்கள் சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது. நோன… Read More