"04/02/1992 அன்று, சரியாக பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு 10 மாதங்களுக்கு முன்பாக ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் RSS, BJP & VHPதலைவர்கள் ஒன்றுகூடி அதனை இடிப்பதற்கான "திட்ட வரைவை" தயாரிக்கின்றார்கள்.....
மூன்று இயக்கங்களின் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதென தீர்மானிக்கப் பட்டது.....
மசூதி இடிப்பு என்பது எதிர்பாராமல் நடைபெறுவது போலவும், அதில் ஈடுபடும் "கரசேவகர்களை" தலைவர்கள் தடுத்து நிறுத்த முயற்சிப்பது போல காண்பிப்பதும் "இடிப்பு திட்டங்களின் ஒரு பகுதி"யாக இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.....
மசூதி இடிப்பிற்கு முதல்நாள், "இரும்பு சூடாக இருக்கின்றது; இதுதான் அடிப்பதற்கான நேரம்" போன்ற தத்துவங்களை மேற்கோள்காட்டி RSS, VHP, BJP and SHIV SENA தலைவர்கள் தங்களது இயக்கத்தினரிடம், நாம் அரசியலில் வலு பெற அயோத்தியா நமக்கு ஒரு அற்புதமான வாய்ப்பினை வழங்கி இருக்கின்றது...இதை தவறவிட்டுவிடக்கூடாது என மூளை சலவை செய்து மசூதி இடிப்பிற்கு அவர்களை முழுவதுமாக தயார் செய்திருந்தார்கள்...."
# Intelligence Bureau Joint Director, Maloy Krishna Dhar in his book "Open Secrets-India's intelligence unveiled".