திங்கள், 21 டிசம்பர், 2015

முதலில் அடி படுவது நம் தமிழகம் தான்

"‪#‎இந்தியப்‬ பெருங்கடலில் தன்னை வலுப்படுத்த ‪#‎சீனா‬ பல கடற்படைத் தளங்கள்அமைக்கிறது!" இது வரையில், மத்திய அரசு கட்டாய மத மாற்றம், கிறிஸ்துமஸ் விடுமுறை கேன்சல்,‪#‎பகவத்‬ ‪#‎கீதா‬ தேசிய நூல், மாட்டிறைச்சி போன்ற சில்லறை விவகாரங்களால் முடங்கி கிடக்கிறது. நாளை ஏதும் சிக்கல் என்றால், முதலில் அடி படுவது நம் தமிழகம் தான். மத்திய அரசுக்கு என்றுமே ‪#‎தமிழகம்‬ இந்தியாவின் கடைசி பகுதிதானே?
பேராசிரியர் கே. பீர் முஹம்மது's photo.

Related Posts: