வியாழன், 11 ஆகஸ்ட், 2016

இணையதளத்தில் வண்டலூர் பூங்கா மிருகங்களைக் காணும் வசதி: தமிழக அரசு அறிவிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை இணையதளம் மூலம் காணும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Vandalur
இதற்காக ரூ.50 லட்சம் செலவில் 20 அக ஊதாகதிர் (இன்ஃபிராரெட்) கேமிராக்களை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம் விலங்குகளின் நடமாட்டத்தை பூங்கா அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: