செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

#எம்_எச்_ஜவாஹிருல்லாதலைமையில் ரயில் மறியல் பே௱ராட்டத்தில் கைது

#விவசாயசங்கங்கள் நடத்தும் முழுஅடைப்பு போராட்டம்- பேராசிரியர்
#எம்_எச்_ஜவாஹிருல்லாதலைமையில் ரயில் மறியல் பே௱ராட்டத்தில் கைது
#மனிதநேய_மக்கள்_கட்சிமாநில
#அமைப்பு_செயலாளர்அண்ணன்
#தாம்பரம்_M_யாக்கூப்அவர்களும்கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்று சம்பா சாகுபடிக்கு வழங்கிட வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியும், முல்லைப் பெரியாறு, பாலாறு உரிமைகளை மீட்டிடவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைத்திடவும், விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள்சார்பில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் ரயில் மறியல் பே௱ராட்டம் நடைப்பெற்று கொண்டுருக்கிறது.....!
#தகவல்_மமக_ஊடக_குழு