புதன், 31 ஆகஸ்ட், 2016

மக்களிடையே பிரிவினை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது... சிந்தியுங்கள்...!

🗿உங்களுக்கு தெரியுமா ஆர்.எஸ்.எஸ்.உண்மை முகம்
*சகோதர்களே சிந்திப்பீர்*
◯‍ அய்யப்ப பக்தர்கள் பல மசூதிகளை கடந்து சபரி மலைக்குச் செல்கிறார்கள்....
◯‍ முருக பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் அறுபடை வீடுகளுக்கு செல்கிறார்கள்...
◯‍ ஏழுமலையான் பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார்கள்...
◯‍ செவ்வாடை தரித்த பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்...
◯‍ கிருஸ்தவர்கள் தன் நேர்ச்சைக்காக பல மசூதிகளை கடந்து தான் வேளாங்கண்ணி செல்கிறார்கள்...
🏮இதில் எங்காவது பிரச்சனைகள் ஏற்ப்பட்டதுண்டா
🏮எந்த ஒரு கட்டத்திலும் சிறு பிரச்சினை வந்ததில்லை
🏮இதுவரை செய்தியாவது வெளிவந்து பார்த்ததுண்டா...?
🏮ஏனென்றால் இவர்கள் தன் பக்திக்காக கோவிலுக்கு செல்பவர்கள்...
🔮முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து வழிபாடு நடத்திவிட்டு அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ போட்டுவிடுவார்கள்
🔮இன்றோ, தமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.
🏮வடநாட்டு சேட்டுக்களின் விநாயக சதுர்த்தி பக்திக்காக தமிழகம் கொண்டு வரப்படவில்லை....
🏮பதட்டம், கலவரம், இந்து முஸ்லிம் மக்களிடையே பிரிவினை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது... சிந்தியுங்கள்...!
🏮போலி வேசம் போடுபவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்...
இந்துக்கள் வேறு
இந்துத்துவா வேறு என்று புரிந்து கொள்ளுங்கள்
*���மறந்து விடுவது மக்களின் இயல்பு���*
*��நினைவுபடுத்துவது எம் கடமை���*
Source: FB முகம்மது அன்சர்