செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நடிகை Ramya மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்து இருக்கிறது!



நான் பாகிஸ்தான் சென்று இருந்த போது பாகிஸ்தான் மக்கள் மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடந்துக் கொண்டார்கள்!
இக்கருத்தை கூறியதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கன்னட நடிகை Ramya மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்து இருக்கிறது!
நான் கூறிய கருத்து சரியே எக்காரணத்தைக் கொண்டும் நான் பின் வாங்கப் போவது இல்லை என் கருத்தை திரும்பப் பெறவும் முடியாது நான் பேசியதற்காக வருத்தமோ மன்னிப்போ கேட்கவும் முடியாது என்று அதிரடியான அசத்தல் கருத்தை மிகவும் துணிவாகக் கூறி இருக்கிறார்!
Bharatiya Janata Party (BJP) ஆட்சியில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது அவர்கள் எனக்கு எவ்வளவு பெரிய நெருக்கடியை கொடுத்தாலும் அஞ்ச மாட்டேன் என்றும் சவாலாகவே தெரிவித்தும் இருக்கிறார்!
source: fb Mohamed Mydeen