செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

தேச துரோக வழக்கு என்பது

தேச துரோக வழக்கு என்பது அரசியல் எதிர்பாளர்களை அடக்கவும், மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கவும், வழக்குகளை பயன்படுத்தி சமூக செயற்பாட்டாளரை முடக்கவும் தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது" சுப உதயகுமார்.... இன்றைய நேர்படப் பேசு விவாத நிகழ்ச்சியில்.
source: new gen media