திங்கள், 29 ஆகஸ்ட், 2016

#_தியாகத்_திருநாளில்_ஒட்டகம்_அறுக்கத்_தடையா?

வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் அநீதியைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
அநீதிக்கு எதிராக ஆர்ப்பரித்து அணிதிரண்டு வாரீர்"
நாள்: இன்ஷாஅல்லாஹ்...
31.08.2016 (புதன்கிழமை) மாலை 4 மணி
இடம்: தலைமை தபால் நிலையம் முன்பு (காமராஜர் சிலை அருகில்)
#_சிவகாசி.
கண்டன உரை :
#_அபுபக்கர்_சித்திக்_அல்தாஃபி அவர்கள்
கழக பேச்சாளர்.
அழைக்கிறது :
தமுமுக
சிவகாசி நகரம்
விருதுநகர் மாவட்டம்