திங்கள், 29 ஆகஸ்ட், 2016

#தாய்_நாடு வாய் திறக்காத வேளையில் #அந்நிய_நாடு உதவி செய்ய முன் வந்துள்ளது...


மாஷா அல்லாஹ்.......
ஒரிசா சம்பவம் செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த#பஹ்ரைன் பிரதமர்
பாதிக்கப்பட்டவருக்கு உதவி கரம் நீட்டியுள்ளார். நாட்டையே உலுக்கிய ஒரிசா சம்பவத்தை பத்திரிக்கைகளில் பார்த்த பஹ்ரைன் நாட்டு பிரதமர்
#கலிஃபா_பின்_சல்மான் அவர்கள் பஹ்ரைனில் உள்ள இந்திய துதரகத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய உள்ளார்..