ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

எதிர்வரும் செப். 9-ம்தேதி : சட்டமன்றம் நோக்கிய பேரணி ஆர்ப்பாட்டத்தில்#ஆயுள்சிறைவாசிகள் விடுதலைக்காக குரல்கொடுக்க இசைந்துள்ள

எதிர்வரும் செப். 9-ம்தேதி
#தமிழக_மக்கள்_ஜனநாயக_கட்சி ஒருங்கிணைக்கும்
சட்டமன்றம் நோக்கிய பேரணி ஆர்ப்பாட்டத்தில்#ஆயுள்சிறைவாசிகள் விடுதலைக்காக குரல்கொடுக்க இசைந்துள்ள
#விடுதலைசிறுத்தைகள்தலைவர் தொல்.திருமாவளவன்,
#தந்தைபெரியார்_திராவிடர்கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்,
#சி_பி_ஐ_(ML) #தலைவர் மீ.த.பாண்டியன்,
#முஸ்லிம்லீக்ex_MP அப்துல்ரஹ்மான்,
#பச்சைதமிழகம்_நிறுவனர் சு.ப.உதயகுமார்,
#இஸ்லாமிய_இயக்கங்களின்_கூட்டமைப்பு அமைப்பாளர் முகமது அனிபா,
#இந்திய_கம்யூனிஸ்ட் பெரியசாமிEX MLA,க.அருணபாரதி த.தே.பே.உள்ளிட்டோர் பங்கேற்பு.