புதன், 31 ஆகஸ்ட், 2016

#சிறைவாசிகள்_விடுதலை_போராட்டத்தில்#உரை_நிகழ்த்தும்_இயக்க_கட்சி_தலைவர்கள்...!


செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தில்.... 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கழித்த முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் உள்பட அனைத்து தண்டனை சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் முன் விடுதலை செய்ய வலியுறுத்தி...
வருகின்ற 2/9/2006 வெள்ளி அன்று மாலை 3.30 மணிக்கு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மறுமலர்ச்சி தமுமுக சென்னை மாவட்டம் ஏற்பாடு செய்துள்ள...
தொடர் முழக்கப் போராட்டத்தில்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் K.M.ஷெரிப்
இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா அப்துல் ரஹீம்
தமிழ் தேச மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி
நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் அன்வர் பாலசிங்கம்
சிறுபான்மை வழக்கறிஞர் சங்க துணை தலைவர் மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் M.R.சேக் அப்துல் ரஹீம் அவர்களும்...
ம.த.மு.மு.க.மாநில தலைவர் சீனி முகம்மது (K.S.ரசூல்மைதீன்) மற்றும் மாநில நிர்வாகிகள் உரையாற்ற உள்ளோம் அனைவரும் வருக...!
அழைக்கிறது மறுமலர்ச்சி தமுமுக
சென்னை மாவட்டம்.