புதன், 24 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்திய ஏற்பாட்டாளர்களின் குழுவில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் அஹமது சுலைமான்

உலக மக்களை கவர்ந்திழுத்து நிறைவு பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்திய ஏற்பாட்டாளர்களின் குழுவில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் அஹமது சுலைமான் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
காயல்பட்டினத்தை சேர்ந்த இவர் சர்வதேச மாரத்தான் வீராராவார்