ஞாயிறு, 21 மே, 2017

பண்பாட்டு உரிமையை மறுப்பதாகும்.

திட்டமிட்டபடி நினைவேந்தல் நிகழ்வு நடக்கும். இறந்தவர்களுக்கு நீர்நிலைகள் அருகே அஞ்சலி செலுத்துவது என்பது தமிழரின் பண்பாடு. இதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. தடை விதிப்பதாக அறிவித்திருப்பது நமது பண்பாட்டு உரிமையை மறுப்பதாகும். நினைவேந்தல் திட்டமிட்டபடி நாளை (21-05-17) மாலை 5மணிக்கு தமிழர் கடல் (மெரினா கடற்கரை) கண்ணகி சிலையருகே நடைபெறும்.
மே பதினேழு இயக்கம்
9884072010

Related Posts: