சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
65 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
80 சதவிகித மின் இணைப்பு மீட்கப்பட்டுள்ளது.
.
விமான நிலையத்தில் சிக்கியிருந்த 800 பயணிகள் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.
.
விமான நிலையத்தில் சிக்கியிருந்த 800 பயணிகள் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.
நாளை முதல் விமான நிலையத்தின் ஒரு பகுதி செயல்பட ஆரம்பிக்கும்.