சென்னை : வரலாறு காணாத மழையால் தத்தளிக்கும் மக்களுக்கு, அணைத்து முஸ்லிம் இயக்கங்களும் களப்பணி யாற்றி வருகிறது, அந்த வகையில் (த ந த ஜ ) தலைமை , ஒவொரு கிளை சார்பாக தன்னார்வலர்களை அழைத்துள்ளது, அந்த அழைப்பை ஏற்று முபட்டி (த ந த ஜ ) தலைமை, 8 பேர் கொண்ட கலபனியலர்களை தலை நகர் நோக்கி அனுபிஉல்லது

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
அதிக மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்காக அதிக அதிகம் துஆ செய்யுங்கள் சகோதர சகோதரிகளே!!!
அளவுக்கு மேல் மழை பெய்தால்
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா
என்று இரு முறை கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.
நூல்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342.
துஆவின் பொருள்:
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!
(Photo Share :
(Photo Share :