திங்கள், 6 ஜூன், 2016

நேற்று இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முகநூல் சகோதரன்.



மாஷா அல்லாஹ்!
அவர் எழுதிக்கொண்ட பதிவு கீழே பதியப்பட்டுள்ளது
-------------------+-----------------
அஸ்ஸலாமு அலைக்கும்...சகோதரர்களே
நாத்திகத்தின் உச்சத்திலிருந்து வெளிவந்து மனதில் பல போராட்டங்கள்,குழப்பங்கள்,சந்தேகங்களுளோடு கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் செய்த ‪#‎குர்ஆன்‬ ஆராய்ச்சியில் நமக்கு கிடைத்தது இவற்றிற்கான விடைமட்டுமல்ல....
எந்தக்கொம்பனாலும் இம்மியளவுகூட அசைக்க முடியாத‪#‎ஈமான்‬ எனும் இறைநம்பிக்கையும்தான்...
இத்தனை நாள் ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்துகொண்டிருந்த நாம் இப்போது அதே உபதேசத்தை நமது வாழ்க்கையிலும் கடைபிடிக்கும் விதமாக நேற்றிரவு ‪#‎ஷஹாதா‬வை மொழிந்து நம்மை சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டதொடு மட்டுமல்லாமல் இன்று ‪#‎ரமதான்‬முதல் நாள் நோன்பையையும் நோற்றிருக்கிறோம்...
புதிதாக வந்தவர்களின் ‪#‎துவா‬ விற்கு பவர் அதிகமென்பதால் அதை எனக்காக கேட்காமல் உங்கள் அனைவருக்காகவும் கேட்டிருக்கிறேன்.
இதுவரை நான் எப்படி இருந்தேன் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை... இனிமேல் ரசூல் சல்லலாஹு அலைஹிவசல்லம் அவர்களைப்போல நானும் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாக இருக்கவே விரும்புகிறேன்
இதை வெளிப்படையாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ் வஸ்தஹு லாஷரீகலா வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்தஹு வ ரஸுலுஹு...
.

Related Posts:

  • ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்! உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?nநீங்கள… Read More
  • புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்திய இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்-----புதிய த… Read More
  • "கருஞ்சீரகத்தில்' அனைத்துநோய்களுக்கும் நிவாரணம் உள்ளது "கருஞ்சீரகத்தில்'சாமை'த் தவிர அதாவது மரணத்தைத் தவிர அனைத்துநோய்களுக்கும் நிவாரணம் உள்ளது"என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.அறிவிப… Read More
  • ஒரு ஆட்டு பண்ணை தொழில் தொடங்குவது எப்படி? ஒரு ஆட்டுப் பண்ணையை தொடங்குவது மிகவும் எளிதான ஒன்று. ஆனால், இது எளிதாக இருப்பதற்கு நாம் முறையான தகவல்களை பெற்றிருக்க வேண்டும். முறையான தகவல்களை அ… Read More
  • உணர்ந்துக்கொள் ஓ ஊடகமே இன்னுமா நீ உணரவில்லை ?? இஸ்லாமியர் மனம் புண்படும்படி நீ எத்தனையோ முறை நடந்துகொண்டாய் ஏன் இன்னமும் நடக்கிறாய் .. மாற்றான் என்றால் மர்ம நப… Read More