புதன், 31 ஆகஸ்ட், 2016

வட மாநிலங்களில் கன மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகரின் முக்கியப் பகுதிகளான லோதி ரோடு, விஜய் சவுக், ஆர்.கே. புரம், சரோஜினி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மழை...

​தமிழக புதிய ஆளுநர் வித்யாசாகர் ராவ்: இவரைப் பற்றிய தெரிந்து கொள்ள சில தகவல்கள்!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகரைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ், ஹைதராபாத்தில் பிஎஸ்சி கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார்.சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய வித்யாசாகர் ராவ், 1972-ல் கரீம்நகர் மாவட்ட ஜனசங்கத்தின் தலைவராக இருந்தார்.மெட்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் ஆந்திர சட்டப்பேரவைக்கு 1985-ல் தேர்வு செய்யப்பட்டார்.1998-ல்...

காது குடையும் பழக்கம் ஆபத்தானதா

நம்மில் பலரிடம் பொதுவாகக் காணப்படும் பழக்கம், காது குடைவது. சிலர் காது குடைவதில் அலாதி சுகம் காண்கின்றனர்.இந்த பழக்கம் நல்லதா?அல்லது இதனால் ஏதேனும் கேடு ஏற்படுமா?ஐம்புலன்களில் ஒன்று செவிப்புலன். காது மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாகும். காதின் உள்ளே செல்லும் குழாயில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும்மெழுகுபோன்ற திரவம் தான் காதிற்குள்...

‌பகிரப்படும் வாட்ஸ்அப் பயனாளிகள் தகவல்கள்: அரசிடம் விளக்க‌ம் கேட்டது நீதிமன்றம்

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தரப்பட உள்ள நிலையில் இது குறித்த மத்திய அரசின் விளக்கத்தை டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து விளக்கமான தகவல்களுடன் வரும் 14-ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என நீதிபதிக‌ள் ரோஹிணி மற்றும் சங்கீதா திங்ரா ஆகியோர் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குக்கு தர உள்ளது. இந்த நடைமுறை...

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி வரிவிதிப்பு

ஆப்பிள் நிறுவனம் சுமார் 60ஆயிரம் கோடி ரூபாய் வரியை அயர்லாந்து அரசிற்கு வழங்க வேண்டும் என ஐரோப்பிய கமிஷன் உத்தரவிட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கமிஷனின் நடவடிக்கையானது நியாயமற்றது என்றும், தனி நாடுகளின் வரிவிதிப்பு கொள்கைகளை உதாசீனப்படுத்துவதாக உள்ளது என்றும் அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை வரி செலுத்தும் அமெரிக்கர்களை பாதிப்பதோடு, ஐரோப்பாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதையும் பாதிக்கக்கூடும்...

காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டம் தோறும் தனிப்பிரிவு - தமிழக அரசு

குழந்தைகள் கடத்தலை தடுப்பதற்கு மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டம் தோறும் ஆய்வாளர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டால் பணி சுமை அதிகரிக்கும் என்றும்,...

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் கொலைகள்! திருச்சி சமயபுரத்தில் மீன்டும் ஒரு மாணவி கொலை!

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கல்லூரி மாணவி மோனிஷாவுக்கு கத்திகுத்து ஏற்பட்டது. கொள்ளிடம் காவல் நிலையம் அருகே மாணவியை கத்தியால் குத்திய பாலமுருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் ஒருதலைக்காதலால் இளம்பெண்கள் அடித்துக்கொலை செய்யப்படுவதும், வெட்டிக்கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. சென்னை சுவாதி, விழுப்புரம் நவீனா படுகொலைகளால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்கு...

பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது., இதேபோல் டீசல் விலை ரூ.2.67 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1–ந் தேதி, பெட்ரோல் விலை 89 காசுகளும், டீசல் விலை 49 காசுகளும்...

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்

இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன். நாவல்பழக் கொட்டைநாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மாந்தளிர் பொடிமாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும்....

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீத்தாப்பழத்தில்-நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால்...

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுகள்!!!

தற்போது அனைவரும் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தான் அதிகம் சாப்பிடுகிறோம். அதுமட்டுமின்றி, இந்த உணவுகளின் மூலம் அத்தியாவசிய சத்துக்கள் கிடைப்பதை விட, நச்சுக்கள் தான் அதிகம் சேர்கிறது. இதனால் உணவுக்கால்வாய் சிக்கல்கள் அதிகரித்து, அதனால் குடல் நோய்களுக்கு உள்ளாகிறோம். குடல்கள் ஆரோக்கியமாக செயல்பட தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! ஆரோக்கியமற்ற செரிமானத்தினால், உடலில் பல்வேறு டாக்ஸின்கள்...

#சிறைவாசிகள்_விடுதலை_போராட்டத்தில்#உரை_நிகழ்த்தும்_இயக்க_கட்சி_தலைவர்கள்...!

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தில்.... 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கழித்த முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் உள்பட அனைத்து தண்டனை சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் முன் விடுதலை செய்ய வலியுறுத்தி... வருகின்ற 2/9/2006 வெள்ளி அன்று மாலை 3.30 மணிக்கு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மறுமலர்ச்சி தமுமுக சென்னை மாவட்டம் ஏற்பாடு செய்துள்ள... தொடர் முழக்கப் போராட்டத்தில்... இந்திய...

அரபு நாடுகளில் ஏகத்துவ புரட்சி

முகம்மது அப்துல்லாஹ் சிஸ்தி கி பி.. 1700 கால கட்டத்தில் அரபு நாட்டில் முஸ்லிம்கள் ஓரு பக்கம் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டும், மறுபக்கம் தர்காக்களில் வழிபாடுகள் நடத்திக்கொண்டும் இருப்பதைப் பார்த்த இளம் ஆலிம் அப்துல் வஹ்ஹாப் ரஹ் இஸ்லாத்தையும் ஷிர்கையும் விளக்கி கிதாபுத் தவ்ஹீத் எனும் நூலை எழுதி வெளியிட்டார் கிதாபுத் தவ்ஹுதில், அல்லாஹ் தஆலா உடைய உள்ளமை, பண்புகளில் ஒன்றையேனும் மனிதர்கள் உட்பட படைப்பினங்களுக்கு உண்டு என நம்புவது, சொல்வது, நம்பி...

துபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய துபை தமுமுகவினர்...

-----------------------------------------------ஆம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக, ஏஜெண்ட் மூலம் நேற்றைய முன்தினம்(29/8/16) துபை வழியாக சென்றார். செல்லும் வழியில் துபையில் ஒரு அறையில் இரவு தங்கியுள்ளார், அப்போது அவரோடு இருந்த ஏஜண்டுகள் தவறாக நடக்க முயன்றுள்ளனர். அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஆம்பூரில் உள்ள தனது மகனை தொடர்பு கொண்டு நடந்தவற்றை...

#காணவில்லை ..!

பெயர் : அன்னா ஹஸாரேதொழில் : உண்ணாவிரதம்,உபதொழில் : ஊழல் ஒழிப்பு கோஷம் போடுவது...

இந்திய விடுதலைக்காக #ஆர்எஸ்எஸ் எந்த பங்களிப்பும் செய்யவில்லை: முன்னாள் எம்.பியும் நடிகையுமான #ரம்யா தெரிவித்துள்ளார்.

இந்திய விடுதலைக்காக #ஆர்எஸ்எஸ் எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்றும், ஆங்கிலேயர்களின் பக்கம் இருந்து செயல்பட்ட அமைப்பு அது என்றும், முன்னாள் எம்.பியும் நடிகையுமான #ரம்யா தெரிவித்துள்ளார். SourcE: News18 Tamil ...

உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியாததற்கான காரணங்கள்

சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா? எவ்வளவு டயட்டில் இருந்தாலும், நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். சரி இப்போது உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் அந்த உணவுப் பொருட்களை பார்க்கலாம். * சமையல் எண்ணெயில்...

உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல்.!!!

1.மாரடைப்பு (Coronary heart disease)2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases)3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections)4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease)5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases)6.HIV/AIDS7.காச நோய் (Tuberculosis)8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers)9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents)10.முதிர்ச்சியடையாத...

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை காட்டினார்கள்....

#முஸ்லிம்_சமுதாயத்தின்_வலிமை_வாய்ந்த_அமைப்பு_தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்சட்டமன்ற வளாகத்தில் #தமிமுன்_அன்சாரி_எம்.எல்.ஏ பேட்டி....!!ஒட்டகத்தை குர்பானி கொடுக்க தடை விதித்த சென்னை உயர்நீதி மன்றம் அளித்த அநீதியான தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை காட்டினார்கள்....இது,முஸ்லிம் சமுதாய மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்றும் தமிமூன்...

மக்களிடையே பிரிவினை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது... சிந்தியுங்கள்...!

🗿உங்களுக்கு தெரியுமா ஆர்.எஸ்.எஸ்.உண்மை முகம் *சகோதர்களே சிந்திப்பீர்* ◯‍ அய்யப்ப பக்தர்கள் பல மசூதிகளை கடந்து சபரி மலைக்குச் செல்கிறார்கள்.... ◯‍ முருக பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் அறுபடை வீடுகளுக்கு செல்கிறார்கள்... ◯‍ ஏழுமலையான் பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார்கள்... ◯‍ செவ்வாடை தரித்த பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்... ◯‍ கிருஸ்தவர்கள் தன் நேர்ச்சைக்காக பல மசூதிகளை...

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

#செப்டம்பர்15_சிறைவாசிகளை_விடுதலை_செய்யுமா_தமிழக_அரசு?.

1992 ம் ஆண்டு இந்தியா தேசத்தின் மதசார்பின்மையை பறிக்கும் விதமாக ஜனநாயகங்களுக்கு எதிராக இஸ்லாமியர்களின் வணக்க வழிபாட்டு தளமான பாபர் மஸ்ஜித் சங்பரிவார கும்பல்களால் இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சங்பரிவார சக்திகளால் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்களும்,வணிக வளாகங்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சூழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசின் மெத்தனப்போக்கால்...

#சிறுபான்மையினர்_நலத்துறை_மானியக்_கோரிக்கையில்_தமிமுன்_அன்சாரி_MLA_உரை(சுருக்கமாக)30_08_16

#ஒட்டக_குர்பானிக்கு_தடை_விலக_அரசு_உதவ_வேண்டும்! #உருது_அகாடமி_சீரமைக்கப்பட_வேண்டும்! #முஸ்லிம்களுக்கு_இட_ஒதுக்கீடு_அதிகரிக்கப்பட_வேண்டும்! #வக்பு_வாரியத்திற்கு_தீர்ப்பாயம்_தேவை! பாகம்_1 மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே.... பக்ரீத் பண்டிகை என்னும் தியாகத்திருநாள் உலகமெங்கும் கொண்டாப்படுகிறது. இது நரபலியை ஒழித்து அதற்கு பகரமாக விலங்குகளை பலியிடும் நோக்கத்தில் ஆடு,மாடு,ஒட்டகங்கள்...

ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்றை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது நிபுணர் குழு..

அவை என்னவென்றால்.... மிளகாயிலிருந்து எடுக்கப்படும் பெலார் கானிக் அமிலம், வானிலைல் அமைடு பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மிளகாய் குண்டுகள் பயன்படுத்தப்படும். (இது தாங்க முடியாத எரிச்சலையும் தற்காலிக முடக்கத்தையும் ஏற்படுத்தும்.) காதைச் செவிடாக்கும் அளவுக்கு பெருத்த ஒலியை உண்டாக்கும் ‘லார்டு’ (LARD) உபகரணம் பயன்படுத்தப்படும். (பழைய கட்டிடங்கள் இருக்கும் இடங்களில் இதை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இந்த சத்தத்தால் கட்டிடமே விழுந்துவிடும்.) அதேநேரம்...

அதிகாலையில் கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் - இயற்கை மருத்துவம்

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நாம் பல்வேறு செயல்களை அன்றாடம் மேற்கொண்டு வருகிறோம். அதுவும் இயற்கை வழிகளின் மூலமே நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறோம். அப்படி இயற்கையாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் வழி தான் ஜூஸ் குடிப்பது. அதிலும் வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தால், நாம் தினமும் அடிக்கடி...

#விவாசயிகளின்__கோரிக்கையை#வலியுறுத்தி_மனிதநேய_ஜனநாயக_கட்சியின்_சார்பில்_திருச்சி_தலைமைதபால் #நிலையம்_முற்றுகை

காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி மத்திய அரசை வலியுறுத்தி 30.08.16 இன்று காலை 11.30 மணியளவில் திருச்சி தலைமை தபால் நிலையத்தை திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயாளலர் சகோ. இப்ராஹீம் ஷா அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயாளலர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து...