வியாழன், 11 ஆகஸ்ட், 2016

| வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம் - மத்திய அரசு முடிவு

‪#‎BREAKINGNEWS‬ | வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம் - மத்திய அரசு முடிவு
அகில இந்திய வானொலியில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி மொழிகளில் மட்டுமே இனி செய்தி ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SourcE; News19

Related Posts:

  • சுற்றறிக்கை: 133/2023 சுற்றறிக்கை: 133/2023தேதி: 15/06/2023இறைவனின் திருப்பெயரால்..ஒன்றிய அரசின் பொது சிவில் சட்டம் தொடர்பான முன்னெடுப்புகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜம… Read More
  • பகுத்தறிவு மார்க்கம் இஸ்லாம்பகுத்தறிவு மார்க்கம் இஸ்லாம் மர்யம் பெண்கள் அரபிக் கல்வியகம் பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் தஞ்சை மாநகர் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 0… Read More
  • மருத்துவ துறையில் ஊசியை கண்டுபிடித்தவர் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்அம்மார் இப்னு அலி அல்-மவ்ஸிலி- மருத்துவ துறையில் ஊசியை கண்டுபிடித்தவர்பதினோர… Read More
  • இ-சேவை மையம் தொடங்குவது எப்படி? இ-சேவை மையம் தொடங்குவது எப்படி?தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் சேவைகள் பெரும்பாலும் இணையதளம் மூலமாகவே வழங்கப்படுகிறது. அதில் வருவாய்துறை சான்ற… Read More
  • மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்)மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்) மர்யம் பெண்கள் அரபிக் கல்வியகம் பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் தஞ்சை மாநகர் - தஞ்சை (தெற்கு) மாவ… Read More